இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

எலுமிச்சை-பாசிட்டிவ் எனர்ஜி (Bring Positive Energy with Lemon)

படம்
எதிர்மறை ஆற்றல் உங்கள், பண வரவு ,உறவுகள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் அதிகமான எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் சுற்றுச்சூழலை தேக்கமடையச் செய்யும். அப்படி பட்ட கெட்ட ஆற்றலை வீட்டில் இருந்து வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. சக்தி மிக்க எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் பல உண்டு , இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கிட்னி கற்களை உடைத்து வெளியேற்றுதல் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பது, என எண்ணற்ற வகையில் உதவுகிறது. எலுமிச்சை ஒரு சுத்திகரிப்பு முகவர். அவை சுத்தம் செய்ய சிறந்தவை. மேலும் சில பழங்கால நடைமுறைகளில், எலுமிச்சை ஒரு இடத்திலிருந்து எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும். பச்சை எலுமிச்சை உதவியுடன் நேர்மறை ஆற்றலை அதிகரித்தல்: இது மிகவும் எளிதானது, இப்பொழுது, உங்களுக்கு சில பச்சை எலுமிச்சைகள் தேவை. உங்கள் வீட்டின் திறந்த மற்றும் காற்றோட்டமான இடங்களில் மூன்று பச்சை எலுமிச்சைகளை வையுங்கள், அவை சில நாட்கள் கழிந்த பின் மஞ்சள் அல்லது கருப்பு நிறமாக மாறும் தருணத்தில் அவற்றை, கை படாமல் பக்குவமாக எடுத்து வெளியேற்றி விடுங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் ச

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

படம்
நீங்கள் பண்டைய ஆசிய ஆன்மீக  கலையைப் பற்றி அறிந்திருந்தால், மண்டலத்தை பற்றி அறிந்திருக்க முடியும் . ஒரு மண்டலம், இது "வட்டம்" அல்லது "தட்டு வடிவுள்ள பொருள்" என்பதாகும். இது இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களில் அதிக அடையாளங்களை குறிக்கும், ஒரு வடிவியல் வடிவமைப்பாகும். மண்டலங்கள் பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் திபெத்தில் தியானத்தின் போது பயன்படுத்தப்படும் கருவிகளாகவும், பிரார்த்தனையின் சக்திமிக்க      சின்னங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அமைப்பில் அடிப்படையான வடிவத்தில், மண்டலங்கள் ஒரு சதுரத்திற்குள் இருக்கும் வட்டங்களாகவும், அனைத்தும் ஒற்றை, மையப் புள்ளியைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவுகளாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அவை பொதுவாக காகிதம் மற்றும் துணியால் தயாரிக்கப்படுகின்றன, நூல்களால் மேற்பரப்பில் வரையப்படுகின்றன, இந்த தனித்துவமான கலைப் படைப்பு  அசாதாரணமானது என்றாலும், மண்டலங்கள் அவற்றின் துடிப்பான தோற்றத்திற்கு குறியீட்டு மற்றும் தியான சிந்தனையின் அர்த்தத்தைக் கொண்டுள்ளன. மண்டலமானது பண்டைய ஆசிய கலாச்சாரங்க

டெலிபதி செய்வது எப்படி?டெலிபதி செய்யும் முறை (Telepathy in Tamil)

படம்
டெலிபதி என்றால் என்ன? எந்த ஒரு புலன்களின் தொடர்புமின்றி, மனதால் வேறு ஒரு நபருக்கு தகவல்களை பரிமாறுதல் மற்றும் அவர்களுடன் பேசும் முறை டெலிபதி என்று அழைக்கப்படுகிறது. டெலிபதி செய்தியை எப்படி அனுப்புவது? ஒரு மணி நேரம் தியானியுங்கள். உங்கள் ஆழ் மன செய்தி, அதை அனுப்ப வேண்டிய நபர் மற்றும் அதை அனுப்பும் உங்கள் மனசக்தியை தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதீர்கள். உங்கள் ஆழ் மனதை நீங்கள் பக்குவமாக மெருகேற்றி, நீண்ட தூரங்களுக்கு நீங்கள் திறம்பட டெலிபதி செய்திகளை அனுப்ப முடியும் என உணர்ந்தவுடன், தியானத்தை தொடங்கவும். தொடர்கொள்ள நினைக்கும் நபரின் படத்தை மனதில் காட்சிப்படுத்தவும் : பெறுநரின் படம் உங்களிடம் உள்ளதா? அல்லது அவற்றை உங்கள் மனதில் தெளிவாக கற்பனை செய்ய முடியுமா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த நபரின் படத்தைப் பாருங்கள், அது உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ இருக்கலாம். அவற்றை உங்கள் மனதில் படம் ஓடுவது போன்று உருவாக்குங்கள். அதை முடிந்தவரை தெளிவாக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் எந்த ஆடை அடிக்கடி அணிவார்கள்? அந்த நபர் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்? அவர்கள் பொதுவாக பயன்படுத

பெங் சுயி யானை சிலையை வீட்டில் வைத்தால் இத்தனை நன்மைகளா? Uses of Feng shui Elephant symbols in Tamil

படம்
யானைகள் உலகின் பல கலாச்சாரங்களில் போற்றப்படும் கலாச்சார சின்னங்களாக திகழ்கின்றன, ஏனெனில் அவை மிகப்பெரிய நிலவாழ் பாலூட்டிகள். ஃபெங் சுய்யில் அவை பாதுகாப்பு,வலிமை, ஞானம் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கின்றன. உங்கள் வீடு மற்றும் வாழ்வில் நேர்மறை ஆற்றல்களை கவர்ந்திழுக்க யானையின் சின்னத்தைப் பயன்படுத்தி பண்டைய ஞானத்துடன் உங்கள் உள்ளுணர்வைக் கொண்டு வர முடியும். இந்த யானைகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், பல ஃபெங்ஷுய் வல்லுநர்கள் யானை தும்பிக்கை மேல் நோக்கி இருக்கும் சிலை, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கையின் வெற்றியைக் குறிக்கிறது என்று நம்புகிறார்கள்,யானை தும்பிக்கை கீழ்நோக்கி காணப்படும் சிலை நீண்ட ஆயுளைக் குறிக்கிறது என்று கூறுகிறார்கள். ஒரு ஃபெங் சுய் யானை உருவத்தை அல்லது சின்னத்தை உங்கள் வீட்டில் எப்படி வைப்பது என்பது உங்களுக்குத் தெரிந்தால் அது ஒரு நல்ல ஆற்றலின் அடையாளமாகும். ஒரு ஃபெங் சுய் பயன்பாட்டில் யானையை எங்கு வைத்திருக்க வேண்டும் என்ற இடமானது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செயல்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் வீ

இரகசியம் தமிழில்-பாப் பிராக்டர் (Bob Proctor Quotes in Tamil)

படம்
திரை விலக்கப்படும் ரகசியம்: ரகசியமானயது நீங்கள் விரும்பும் எந்த ஒன்றையும் உங்களுக்கு கொடுக்கும் அது மகிழ்ச்சி, ஆரோக்கியம்,செல்வச்செழிப்பு என்று எதுவென்றாலும். உங்களது ஆழ் மனதால் ஒன்றை பார்க்க முடிந்தால் அது கண்டிப்பாக உங்கள் நிஜ வாழ்வில் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் மனதால் சிந்தனை செய்து அதை உங்கள் ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியுமெனில் அதை நீங்கள் வாழ்வில் அடைய போவது உறுதி என்கிறார் தத்துவ நூலாசிரியர் மற்றும் தனிநபர் பயிற்சியாளரான பாப் பிராக்டர். கற்பனை எனும் பேராற்றல்: ஐந்து நிமிட தியானத்துக்கு பின் உங்கள் கண்களை மூடி உங்கள் உடலை தளர்த்தி உங்கள் வாழ்க்கை எல்லா விதத்திலும் ஆசீர்வதிக்க பட்டிருப்பதாக கற்பனை காட்சி செய்து கொள்ளுங்கள். செழிப்புடன் வாழ்வதாக நீங்கள் சிந்திக்க துவங்கும் போது ஈர்ப்பு விதி மூலமாக உங்கள் வாழ்க்கையை பேராற்றலுடன் நீங்கள் தீர்மானித்து கொள்கிறீர்கள். உலகம் முழுவதும் இயங்கி கொண்டிருக்கும் ஈர்ப்பு விதி தான் படைப்பு விதி. குவாண்டம் அறிஞர்களின் கூற்றுப்படி மொத்த பிரபஞ்சமும் நமது ஆழ் மனதுடன் தொடர்புடையது என்பதாகும். இந்த மாபெரும் ஈர்ப்பு விதியை நீங்கள்

பிரபஞ்சம் குறித்த சில கேள்விகளும் அதற்கான பதில்களும் (Question and Answers-LOA)

படம்
கடந்த வாரம் எங்கள் ஈமெயில் முகவரியில் நண்பர்கள் பிரபஞ்ச ரகசியம் குறித்து சில வினாக்களை கேட்டிருந்தனர் அந்த வினாக்களுக்கு விடையளிக்க நாங்கள் கடமைபட்டுள்ளோம். நான் ஈர்க்க விரும்பும் ஒன்றை குறித்து என் நண்பரிடம் பகிர்ந்து கொள்ளலாமா? ( senthil erode )  ரகசியம் என்ற ஒன்று இருந்தால் அது கடைசி வரை காக்க பட வேண்டிய ஒன்றாக இருத்தல் மிக அவசியம் என நமது முன்னோர்கள் நம்பினர். பிரபஞ்ச தொடர்பானது இன்று உலகம் முழுதும் தெரிந்து விட்ட ஒன்றாகி விட்ட நிலையில் நீங்கள் ஈர்க்க விரும்பும் ஒன்றை அடையும் வரை அந்த ரகசியத்தை யாரிடமும் பகிராமல் இருப்பதே நன்று. உதாரணமாக நீங்கள் ஒரு வீடு வாங்க விரும்பினால் அதை பற்றி பிரபஞ்சத்திடம் மட்டுமே கலந்துரையாட வேண்டும். உங்கள் நண்பரோ அல்லது வேறு தெரிந்த நபருடனோ உங்கள் விருப்பங்கள் தெரிவிக்கபடும் போது நீங்கள் முரண்பாடுகளான கருத்துகளை அவர்களிடமிருந்து பெற நேரிடும் மேலும் அவர்களின் கருத்து உங்கள் ஆழ் மனதில் சங்கடங்களை ஏற்படுத்தி விடும். மனம் தெளிவாக இருந்தால் தான் பிரபஞ்ச ஓடத்தில் பயணிக்க முடியும். எனக்கு வேலை வேண்டும் பிரபஞ்சத்திடம் எவ்வாறு கேட்பது? ( Sujitha Chennai )  நீங்கள

வாழ்வில் வெற்றி பெற பொன்னான விதிகள்-மனம் எனும் மந்திர சாவி (LOA In tamil)

படம்
மனம் அனைவரிடமும் உள்ளது ஆனால் சிலரே மனதை கச்சிதமாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுகின்றனர். பிரபஞ்சத்திடம் இணைவதற்கு தடங்கலாக விளங்கும் காரணிகளை உடனே நீக்குவதன் மூலம் நாம் விரும்பியவற்றை பெறவும் மன மகிச்சியுடன் வாழவும் முடியும் என்பது பிரபஞ்ச விதி. மனதில் உள்ள கசடுகளை அகற்றுதல்: நீங்கள் அதிகம் சிந்திப்பவரா? சிந்திப்பதை நிறுத்தி செயலில் இறங்கும் தருணம் இதுவே. ஆம் உங்களின் ஆழ் மனம் தூய்மையாக இருந்தால் தானே உங்களது விண்ணப்பங்க்ள் பிரபஞ்சத்தை எட்டும். மனம் என்னும் அடங்க மறுக்கும் குதிரையை அடக்கி அதன் மீது நாம் சவாரி செய்ய வேண்டும். மனம் ஒன்றே உங்களை பிரபஞ்சத்திடம் அழைத்து செல்லும் அப்படி பட்ட மனது தூய்மையாக இல்லையெனில் உங்களால் எவற்றையும் ஈர்க்க முடியாது , வாழ்வில் வெற்றியும் பெற இயலாது எனவே உங்களை நீங்கள் தயார்படுத்தி கொள்ளுங்கள். கடந்த காலம் என்ற சிறை: கடந்த காலம் என்ற சிறையில் இருந்து உங்களை உங்களால் மட்டுமே விடுவிக்க முடியும். இன்று காணும் நீங்கள், உங்களின் எண்ணங்களின் உருவமே! என்பதை உணர தயாரா? 7-நாள் ஆழ்மன பயிற்சி : நீங்கள் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் நபராக இருந்தால் உடனே

தென்னிந்திய இந்துப் புனித கோவில்கள்(Popular South indian Temples)

படம்
பத்மநாபசுவாமி கோவில் : பத்மநாபசுவாமி கோவில் கட்டிடக்கலை வடிவமைப்பில் தென்னிந்தியாவின் மிகவும் சுவாரஸ்யமான புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இது கேரள மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகியவற்றின்4 கலவையுடன் கட்டி முடிக்கபட்டது . 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் திருவாங்கூர் அரச குடும்பம் உட்பட பல நூற்றாண்டுகளாக பல்வேறு அரச குடும்பங்களுக்கு வசிப்பிடமாக இருந்துள்ளது. முக்கிய கடவுள் : பத்மநாபசுவாமி இடம்: மேற்கு நாட, கோட்டை, கிழக்கு கோட்டை, பழவங்கடி, திருவனந்தபுரம், கேரளா-695023 ராமநாதசுவாமி கோயில் : தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான ராமநாதசுவாமி கோயில் 17-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவில் கட்டப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள சிவபெருமானின் 12- ஜோதிர்லிங்கங்களில் ஒன்றை இது கொண்டிருப்பதால், இந்த கோவில் வழிபாட்டு தலங்களில் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கிய கடவுள் : சிவன் இடம்: ராமேஸ்வரம், தமிழ்நாடு- 623526 வெங்கடேஸ்வரா கோவில் : தென்னிந்தியாவில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோவில்களிலும், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் அதிக பக்தர்களால

நிக்கோலா தெஸ்லா 369 எண்களின் மாய சக்தி- (nikola tesla 369)

படம்
நாம் கவனம் செலுத்தும் சிந்தனையின் ஆற்றலை உருவாக்க நமது மூளை 17 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது. உதாரணமாக, நாம் 17 வினாடிகளுக்கு ஒரு சிந்தனையில் கவனம் செலுத்தினால், நம் மூளை அந்த ஆற்றலை மேலும் மேலும் உருவாக்கத் துவங்குகிறது,  ஒரு வாக்கியம் எழுதும் போது  எப்பொழுதும் நன்றியுடன் வெளிப்பாட்டைத் தொடங்குங்கள், உணர்ச்சியைச் சேர்த்து, "என் வாழ்க்கையில்" என்ற வார்த்தைகளால் தொடங்கவும்.  உதாரணத்திற்கு: " என் வங்கிக் கணக்கில் ரூ.10,000 ஐ ஈர்க்க பிரபஞ்சம் என்னுடன் இணைந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இதனால் நான்,  நிதி சுதந்திரம், மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை என் வாழ்க்கையில் ஈர்த்து வருகிறேன்." இதில் நீங்கள் ஈர்க்க விரும்பும் உணர்ச்சியையும் ஆற்றலையும் குறிக்கும் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவது முக்கியமாகும்.  மற்றொரு உதாரணம் : " என் வாழ்க்கை துணையை ஈர்க்க பிரபஞ்சம் என்னுடன் இணைந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் , அதனுடன் என் வாழ்க்கையில் ஒரு அளவற்ற அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் என் இதயத்தில் ஒரு உள் அமைதியைக் கொண்டுவருகிறேன்." என எழுத

பெண் வசியம் | எந்த பெண்ணையும் கட்டுபடுத்தும் வசிய மந்திரம் (Love Attraction Mantra in Tamil)

படம்
நீங்கள் ஒரு பெண்ணை அதிகமாக நேசிக்கிறீர்கள்,  மேலும் அவள் இல்லாமல் உங்களால் வாழ முடியாது. ஆனால் நீங்கள் நேசிக்கும் நபரிடம் உங்களால் காதலை சரியாக முன்மொழிய முடியவில்லை அல்லது நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்று அவளுக்கு தெரியாது, அவளை உங்கள் வாழ்க்கை துணையாக மாற்ற விரும்புகிறீர்கள், சில காரணங்களாலோ அல்லது நிர்ப்பந்தங்களாலோ, அவளால் உங்களை நேசிக்க முடியவில்லை, இதன் காரணமாக நீங்கள் அமைதியற்றவராக இருக்கிறீர்கள், அவள் இல்லாமல் நீங்கள் எந்த வேலையும் செய்ய விரும்பவில்லை என்றால், அவளுடன் முன்மொழியாமல் நீங்கள் அவளை காதலிக்க வைக்கலாம்,இதோ அதற்கான மந்திரம். மந்திரம்: || ஓம் நமோ கேத் விகத் கோர் ரூபினி (விரும்பிய நபர் பெயர்) சே வஸ்மனே ஸ்வாஹா. செவ்வாய் கிழமை முதல் வெள்ளி கிழமை காலை பொழுதில் குளித்து முடித்த பின் இம்மந்திரத்தை 1008 முறை உச்சரித்து வரவும்,மந்திரம் செபிக்கும் நேரத்தில் வசியம் செய்ய பட வேண்டியவரின் படத்தை பார்த்து கொண்டே செபிக்கவும் வெறும் 7 நாட்களில் நீங்கள் விரும்பும் பெண் உங்களிடம் சரணடைவாள்.

கனவில் விலங்குகள் வந்தால் என்ன அர்த்தம்?(Animals in Dreams)

படம்
நாய்கள் : நாய்கள் கனவில் வருவது பெரும்பாலும் நட்பு, விசுவாசம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை உள்ளுணர்வோடு தொடர்புடையது. கனவுகளில் ஆக்ரோஷமாக குறைக்கும் நாய்கள் வருவது சூழலைப் பொறுத்து பல்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ உங்களிடம் விசுவாசமற்றவர்களாக இருக்கலாம், உங்களுக்குள் சில முரண்பாடு இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையில் யாராவது ஒரு நபர் நம்ப முடியாத அல்லது நம்பிக்கைக்கு தகுதியற்றவராக இருக்கலாம் . யானை கனவில் வந்தால் : யானை மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த விலங்காகும்.மேலும் இது மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். இந்த விலங்கை கனவில் காண்பது பேரதிஷ்டம்,நிஜ வாழ்க்கையில், நீங்கள் அதிகாரத்தை அடைய அல்லது நல்ல நிலையை அடையவிருக்கும் சூழ்நிலையை குறிக்கின்றது. வெள்ளை குதிரைகள் (White horse) : வெள்ளை குதிரைகள் ஒரு நல்ல சகுனமாகக் காணப்படுகின்றன - அவை தூய்மை, அமைதி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கின்றன. வெள்ளை குதிரைகளை கனவில் காணுதல் மற்றவர்களுடன் மகிழ்ச்சியான தொடர்புகள், நல்ல தாம்பத்திய உறவு மற்றும் லட்சியங்களுடன் கூடி

ஈர்ப்பு விதி விரைவாக செயல்பட. (Simple and Quick Tips for Manifestation)

படம்
தெளிவு பெறவும்: நீங்கள் தெளிவற்ற தகவலை பிரபஞ்சத்திடம் அனுப்பும்போது, ​​சமமான தெளிவற்ற பதிலைப் பெறுவீர்கள் . உங்கள் வேண்டுகோளின் வார்த்தைகளைச் சரியாகச் செய்யுங்கள், அதனால் நீங்கள் விரும்புவதை பிரபஞ்சம் சரியாக பிரதிபலிக்கும். நீங்கள் எதை விரும்புகிறீர்கள், அதை எப்படி அடையப் போகிறீர்கள் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது உங்கள் பயணத்திற்கு பிரபஞ்சம் உங்களுக்கு உதவுவதை எளிதாக்கும். கவனம் செலுத்துதல் (Focus): கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் செய்தியில் சக்தியைச் சேர்க்கவும். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை கற்பனை செய்து, உங்கள் கற்பனையில் ஒரு நேர்மறையான விளைவை நீங்கள் கேட்கவும், தொடவும், உணரவும் செய்யுங்கள். உங்களுக்கு இருக்கும் கவலைகள் அல்லது மன அழுத்தத்தை நீங்கள் மறந்து, நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தும்போது, ​​இது உங்கள் பார்வையை மேம்படுத்தி, பிரபஞ்சத்திற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்பும். உங்கள் நம்பிக்கை அமைப்பை மேம்படுத்துதல்: உங்கள் கற்பனையை ஒரு மந்தமான கனவு காட்சியாக பார்க்க வேண்டாம். உங்கள் மனதின

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)

படம்
உங்கள் காதலன் அல்லது காதலியை உங்கள் வசமாக்க இந்த வசீகர மந்திரத்தை 3 நாட்கள் தொடர்ந்து 108 முறை சொல்லுங்கள். இந்த வசீக மந்திரம் மிகவும் வலுவானது, சில மணிநேரங்களுக்குள் நீங்கள் முடிவுகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள். "ஓம் நமோ காமக்ஷீ தேவ்யே அமுகி (உங்களுக்கு விருப்பமான நபரின் பெயர்) மே வசம் மே குரு குரு ஸ்வாஹா". இந்த நடைமுறை உலகில், மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை விட்டுவிடுகிறார்கள், வேறு சில நபர்களால் அவர்களை கவனித்துக்கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலை வாழ்க்கையில் வலியையும் கவலையையும் தருகிறது. மூன்றாம் நபர் இல்லாமல் ஒருவருடன் நீங்கள் பிரிந்தால், அந்த நபரைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தும் ஒரு நாள் கூட இல்லை. அந்த கட்டத்தில், காதல் ஈர்ப்புக்கான வசீகர மந்திரம் உங்களுக்கு உதவும். இந்த சக்திவாய்ந்த காதல் ஈர்ப்பு மந்திரம் உங்கள் முன்னாள் நபரை மீண்டும் அழைத்து வரலாம். எனவே கீழேயுள்ள செயல்முறையைப் பின்பற்றி மந்திர முடிவுகளைப் பெறுங்கள். "அர்ஜுன் மகேஸ்வரிய சர்வ ஜக்மோகனியம் ஆனைன் அணன் உன் தரங் சுடா காட் ஸ்வாஹா" உங்கள் உறவுக்கு சக்திகளை ஊற்றுவதற்கு காதலுக்காக வசீகர மந்திரங்களை உச

மூன்றாம் கண் என்றால் என்ன? மூன்றாம் கண்ணை திறப்பது எப்படி? (Third Eye Chakra)

படம்
உங்களுக்கு ஆறாம் அறிவு வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது விரும்பியிருக்கிறீர்களா? சக்கரங்கள் : உங்கள் உடல் முழுவதும் விநியோகிக்கப்படும் சக்கரங்கள் ( Chakras ) ஆற்றல் மையங்களாக நம்பப்படுகிறது. அவை நல்வாழ்வையும்,உணர்வையும் வெளிப்படுத்துகின்றன, அஜ்னா ( Ajna-Third eye chakra ) என்று அழைக்கப்படும் மூன்றாவது கண் சக்கரம் உடலில் ஆறாவது சக்கரமாகக் கருதப்படுகிறது. இந்த சக்கரம் உங்கள் தலையின் மையத்தில், உங்கள் புருவங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது விழிப்புணர்வு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. மூன்றாவது கண் சக்கரம்   தெளிவு. செறிவு. கற்பனை. உள்ளுணர்வு. ஆன்மீக கருத்து. பிரபஞ்ச இணைப்பு. ஆசிரியர் கேண்டிஸ் கோவிங்டனின் கூற்றுப்படி, இந்த சக்கரம் பினியல் சுரப்பியுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. " பினியல் சுரப்பி என்பது பைன் கூம்பு போன்ற ஒரு பட்டாணி அளவுள்ள சுரப்பி ஆகும், இது ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகில் உள்ள முதுகெலும்பு மூளையில் அமைந்துள்ளது" என்கிறார் கோவிங்டன். "சித்தர்கள் மற்றும் மாயவாதிகளின் மரியாதைக்கு

பணம் மற்றும் அதன் மீதான நன்றியுணர்வு- பிரபஞ்ச ஈர்ப்பு விதி இரகசியம் (Money Gratitude)

படம்
பணத்தை ஈர்க்க, நேர்மறையான அணுகுமுறை வேண்டும். நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டிருத்தல் வேண்டும், நேர்மறை எண்ணங்களின் பிரகாசமான பக்கத்தைப் பாருங்கள். எதிர்மறையாக வாழ வேண்டாம். பணத்தைப் பொறுத்தவரை நேர்மறையான சுய-பேச்சைப் பயிற்சி ( Self-Talk ) செய்யுங்கள். நேர்மறையாக இருப்பதன் மூலம் நீங்கள் சிறந்த நபர்களுடன் பழகுவீர்கள். மேலும் அந்த சிறந்த நபர்கள் ஏராளமான பணத்தை அடைவதற்கு உங்கள் பயணத்தில் உங்களுக்கு உதவுவார்கள். ஈர்ப்பு விதி, நீங்கள் உள்நோக்கி நம்பும் மற்றும் வெளிப்புறமாக திட்டமிடக்கூடிய விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஈர்க்கும் விஷயங்களாக இருக்கும். பணம் போன்ற ஒன்றை நீங்கள் ஈர்க்க விரும்பினால், உங்களிடம் அது ஏற்கனவே உள்ளதைப் போல கற்பனை (visualisation) செய்வது முக்கியம். நீங்கள் விரும்பும் அனைத்து பணமும் இருக்கும் ஒரு உலகத்தை காட்சிப்படுத்துவது நிதி ஆதாயத்திற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் இலக்குகளை அடைந்தவுடன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்யவும் உதவுகிறது. பிரபஞ்சம் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதால், உங்களுக்கு அனைத்தையும் வழங்கும் என்ப

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)