இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

நரகம் இருக்கா இல்லையா | நரகத்துக்கு சென்றவரின் நிஜ அனுபவம் | They Saw Hell and came back with Chilling details

படம்
நரகம் எப்படி இருக்கும்? சொர்க்க நரகம் இருக்கா, இல்லையா? இப்படி ஒரு கேள்வி எல்லார் மனதிலும் இருக்கு, அதற்கான விடையும் நமக்கு கிடைச்சிருக்கு அமெரிக்காவை சேர்ந்தவரான டோனி கேம்ப், தான் நரகத்துக்கு சென்று வந்த அனுபவத்தை நம்ம கிட்ட பகிர்ந்து இருக்காரு அத பத்தி தான் இந்த பதிவில் நாம பார்க்க போறோம் அவர் நரகத்தில் என்ன பார்த்தாரோ அது அவருடைய கண்களாலேயே நம்ப முடியல,நரகம் குறித்து அவர் பேசியது, நரகம் மிகவும் இருட்டான இடம்,நரகத்தில் ஆழமான பள்ளங்கள் காணப்பட்டது, அந்த ஆழமான பள்ளம் முழுக்க முழுக்க நெருப்பு குழம்புகளால் நிரப்பப்பட்டு இருந்துச்சு, நரகத்தில் நமக்கு பசி எடுத்தாலும், சாப்பிட முடியாது, தாகம் எடுத்தாலும் நம்மளால தண்ணி குடிக்க முடியாது,நம்ம உடம்பு அசைக்கவே முடியாது அருவருப்பான பூதப்பிரேத பிசாசுகள் ஆங்காங்கே காணப்படும் அந்த பூதங்கள் நம்மள கொடூரமா சித்திரவதை செய்யும் நம்மகிட்ட அருவருப்பான வார்த்தைகளை பேசி நம்மை சபிக்கும், நம்மளோட மூச்சுக்காற்று நம்மள அச்சுறுத்துற அளவுக்கு சூடா இருக்கும், நரகத்துக்கு போனவங்க எல்லாரோட உடம்பும் சிதைந்து போயும் அழுகி போயும் கனத்து போயும் காணப்படும் மரணத்தோட ந

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)