சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

இரு மந்திரத்தையும் ஒன்றாக சொல்ல வேண்டுமா?
பதிலளிநீக்குஇரண்டும் ஒரே நோக்கம் கொண்ட இரு வேறு மந்திரங்கள் நீங்கள் இந்த இரண்டு மந்திரத்தில் எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பதிலளிநீக்குNinathathu nadakuma en uyir ennitta pesumaa
பதிலளிநீக்குமனதிற்குள் சொல்லலாமா
பதிலளிநீக்குEn kathali enna venanu sollittu poitta en number block pannitta ennala oru velaium seiya mudiyala kastama irukku ava ninaippave irukku ava thirumpap en kooda pesanum nanga onna valamum
பதிலளிநீக்குEn chlm en kooda pesum naan ninaithathu nadakkuma
Ennala irukka mudiyala
நீக்குAva en kooda pesuvala
நீக்குNaanga onna valanum
நீக்குEn kathali enna vittu poitta en number block pannitta ennala thanga mudiyala oru velaium seiya mudiyala en chlm en kooda pesuma
பதிலளிநீக்கு