ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)

ஆரா என்றல் என்ன?

ஆரா என்பது நம் உடலை சுற்றி காணப்படும் ஒரு ஒளி.

இது எண்ணங்களை பொறுத்து ஒவ்வொரு மனிதர்களிடம் வேறுபடுகிறது, உதாரணமாக நாம் மகிழ்ச்சியான மனநிலையிலும் ,அதிக நன்றி உணர்வுடன் இருக்கும் போதும் ஆரா அதிக அளவில் ஒளி வட்டத்தை வெளிபடுத்தும்.

அதே போன்று கோபம் மற்றும் மனகுழப்பத்துடன் இருக்கும் போது ஆரா ஒளி மிக குறைவாக காணப்படும்.


ஆரா தியானம் செய்வது எப்படி?

இதற்கு மந்திரமோ வேறு எந்த விஷயங்களும் தேவை இல்லை.
உங்கள் வசதிக்கு ஏற்றது போல் காற்றோட்டம் நிறைந்த ஒரு அறையே போதும்.

தரையில் ஒரு விரிப்பை போட்டு கொள்ளவும்,
உங்கள் உடல் மிக தளர்வான நிலையில் இருத்தல் மிக அவசியம்.

உங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்கள் மனதை ஒரு வெள்ளை காகிதம் போல் வைத்து
கொள்ளவும்.

வேறு எந்த எண்ணங்களும் உங்கள் மனதில் புகாதவாறு பார்த்து கொள்ளுங்கள்.

உங்கள் உடலை சுற்றி ஒரு ஒளி இருப்பதை உணர்வீர்கள்..ஆம் இது கற்பனை அல்ல. இது தான் உங்கள் ஆரா, கண்களை திறக்காமல் உங்களை சுற்றி உள்ள ஒளி உங்கள் அறை முழுதும் பரவ செய்து உணருங்கள்.

இதை ஒவ்வொரு காலை பொழுதில் செய்வதை வழக்கம் ஆக்கி கொள்ளுங்கள் .

ஆரா பயன்கள்?

1.முக வசீகரம்,
2.அனைவராலும் நேசிக்க படுவீர்கள்.

3.பணம்,செல்வம் முதலியவற்றை வெகு சுலபமாக அடைவீர்கள்.

4.உடலில் தேங்கி இருக்கும் எதிர் மறை சிந்தனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

5.வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவீர்கள்.

6.பிரபஞ்சத்துடன் இணக்கம் அதிகம் ஆகும்.

7.பல நாள் வியாதி உடலை விட்டு நீங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)