சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)

ஆரா என்றல் என்ன?

ஆரா என்பது நம் உடலை சுற்றி காணப்படும் ஒரு ஒளி.

இது எண்ணங்களை பொறுத்து ஒவ்வொரு மனிதர்களிடம் வேறுபடுகிறது, உதாரணமாக நாம் மகிழ்ச்சியான மனநிலையிலும் ,அதிக நன்றி உணர்வுடன் இருக்கும் போதும் ஆரா அதிக அளவில் ஒளி வட்டத்தை வெளிபடுத்தும்.

அதே போன்று கோபம் மற்றும் மனகுழப்பத்துடன் இருக்கும் போது ஆரா ஒளி மிக குறைவாக காணப்படும்.


ஆரா தியானம் செய்வது எப்படி?

இதற்கு மந்திரமோ வேறு எந்த விஷயங்களும் தேவை இல்லை.
உங்கள் வசதிக்கு ஏற்றது போல் காற்றோட்டம் நிறைந்த ஒரு அறையே போதும்.

தரையில் ஒரு விரிப்பை போட்டு கொள்ளவும்,
உங்கள் உடல் மிக தளர்வான நிலையில் இருத்தல் மிக அவசியம்.

உங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்கள் மனதை ஒரு வெள்ளை காகிதம் போல் வைத்து
கொள்ளவும்.

வேறு எந்த எண்ணங்களும் உங்கள் மனதில் புகாதவாறு பார்த்து கொள்ளுங்கள்.

உங்கள் உடலை சுற்றி ஒரு ஒளி இருப்பதை உணர்வீர்கள்..ஆம் இது கற்பனை அல்ல. இது தான் உங்கள் ஆரா, கண்களை திறக்காமல் உங்களை சுற்றி உள்ள ஒளி உங்கள் அறை முழுதும் பரவ செய்து உணருங்கள்.

இதை ஒவ்வொரு காலை பொழுதில் செய்வதை வழக்கம் ஆக்கி கொள்ளுங்கள் .

ஆரா பயன்கள்?

1.முக வசீகரம்,
2.அனைவராலும் நேசிக்க படுவீர்கள்.

3.பணம்,செல்வம் முதலியவற்றை வெகு சுலபமாக அடைவீர்கள்.

4.உடலில் தேங்கி இருக்கும் எதிர் மறை சிந்தனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

5.வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவீர்கள்.

6.பிரபஞ்சத்துடன் இணக்கம் அதிகம் ஆகும்.

7.பல நாள் வியாதி உடலை விட்டு நீங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்