இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

முண்டை சூனியம் | விதவைகள் சேர்ந்து செய்த செய்வினை (Real Life story in Avadi, Kovil padhagai)

படம்
விதவைகள் அதிகம் வசிக்கும் பகுதியான ஆவடி,கோவில் பதாகையில், பன்றி மேய்க்கும் தொழில் செய்பவன் ஏழுமலை, இவன் பல நில அபகரிப்பு வழக்கில் சிக்கியவன், இவன் தன் வீட்டின் எதிரே கணவனை இழந்த மூதாட்டியிடம் கள்ள உறவில் இருந்து வந்தான், கடந்த சில வருடங்கள் முன்பு திருமணம் ஆகிய ஒரு ஜோடி ஏழுமலையிடம் இடம் வாங்கி, வீடு கட்டி குடிபெயர்ந்தனர், விதவைகள் வசிக்கும் பகுதி என்பதை மறைத்து பணத்திற்காக ஏழுமலை செய்த துரோகத்தை எண்ணி ஜோடிகள் துடித்தனர், எனினும் எல்லாம் மூட நம்பிக்கை என எண்ணினர், புதுமண தம்பதியான ராஜ் மற்றும் அன்னலட்சுமி இறை பக்தியுடன் பாசமிகு ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தனர், அன்னலட்சுமியின் முகம் தாய் மதுரை மீனாட்சி முகம் போல இருக்கும், ராஜ் பாசத்தின் ஊற்றாக காட்சி அளித்தார்,ராஜ் இரக்க சுபாவம் கொண்டவர், கட்டுமஸ்தான உழைக்கும் உடல்வாகு கொண்டவர் தப்பை தட்டி கேட்கும் குணம் படைத்தவர், அந்த பகுதியில் ஒளிந்து கொண்டிருந்த விதவைகளின் பார்வை ராஜ் பக்கம் திரும்பியது, அதே நேரம் பொறாமை கொண்ட விதவைகளின் கோபம் மஞ்சள் குங்குமம் கொண்டிருந்த அன்னலட்சுமியிடம் திரும்பியது, ராஜும் அன்னலட்சுமியும் ஒன்றாக காரில் கோவிலுக்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)