ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

முண்டை சூனியம் | விதவைகள் சேர்ந்து செய்த செய்வினை (Real Life story in Avadi, Kovil padhagai)




விதவைகள் அதிகம் வசிக்கும் பகுதியான ஆவடி,கோவில் பதாகையில், பன்றி மேய்க்கும் தொழில் செய்பவன் ஏழுமலை, இவன் பல நில அபகரிப்பு வழக்கில் சிக்கியவன், இவன் தன் வீட்டின் எதிரே கணவனை இழந்த மூதாட்டியிடம் கள்ள உறவில் இருந்து வந்தான், கடந்த சில வருடங்கள் முன்பு திருமணம் ஆகிய ஒரு ஜோடி ஏழுமலையிடம் இடம் வாங்கி, வீடு கட்டி குடிபெயர்ந்தனர், விதவைகள் வசிக்கும் பகுதி என்பதை மறைத்து பணத்திற்காக ஏழுமலை செய்த துரோகத்தை எண்ணி ஜோடிகள் துடித்தனர், எனினும் எல்லாம் மூட நம்பிக்கை என எண்ணினர், புதுமண தம்பதியான ராஜ் மற்றும் அன்னலட்சுமி இறை பக்தியுடன் பாசமிகு ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தனர், அன்னலட்சுமியின் முகம் தாய் மதுரை மீனாட்சி முகம் போல இருக்கும், ராஜ் பாசத்தின் ஊற்றாக காட்சி அளித்தார்,ராஜ் இரக்க சுபாவம் கொண்டவர், கட்டுமஸ்தான உழைக்கும் உடல்வாகு கொண்டவர் தப்பை தட்டி கேட்கும் குணம் படைத்தவர், அந்த பகுதியில் ஒளிந்து கொண்டிருந்த விதவைகளின் பார்வை ராஜ் பக்கம் திரும்பியது, அதே நேரம் பொறாமை கொண்ட விதவைகளின் கோபம் மஞ்சள் குங்குமம் கொண்டிருந்த அன்னலட்சுமியிடம் திரும்பியது, ராஜும் அன்னலட்சுமியும் ஒன்றாக காரில் கோவிலுக்கு செல்லும் போது அந்த விதவைகள் வயிற்றில் அடித்து கொள்வார்கள், மேலும் சில விதவைகள் ராஜை நினைத்து ஏங்கி ஓலமிட்டு வந்தனர், நிறைமாத கர்ப்பிணி அன்னலட்சுமி, தாய் வீட்டிற்கு சென்று விட, ராஜை விதவைகள் நோட்டமிட்டு வந்துள்ளனர், அதில் சில விதவைகள் இரவு நேரத்தில் ராஜின் வீட்டிற்குள் சென்று ஆடைகளை களைந்து தங்களை அனுபவிக்குமாறு துன்புறுத்தினர், மனைவியை நேசித்த உத்தமன் ராஜ் விதவைகளை அடித்து விரட்டினார் , ராஜை கடிக்க முற்பட்ட அந்த விதவைகளில் ஒருத்தியை பிடித்து கீழே தள்ளினார்.அந்த பத்து விதவைகளும் சேர்ந்து ராஜை பழி வாங்க முடிவு எடுத்தனர், ராஜின் காலடி மண் மற்றும் கொடியில் காய்ந்த ராஜ் மற்றும் அன்னலட்சுமியின் துணிகளை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்று ஒப்பாரி வைத்து அம்மாவாசை அன்று முனியை வேண்டி சூனியம் செய்தனர், பின்னர் அந்த விதவைகள் ராஜை நினைத்து சுயஇன்பம் செய்து பெருமூச்சு விட்டனர், பின்னர் வயிற்றில் அடித்து கொண்டு அன்னலட்சுமி தாலி அறுக்க சாபம் இட்டனர், சில வாரங்களில் ராஜ் விபத்தில் படுகாயம் அடைய நேரிட்டது தன் கணவனுக்கு நேர்ந்த விபத்தை அறிந்த அன்னலட்சுமி துடித்தாள், காஞ்சிபுரத்திலிருந்து ஆவடி வருவதற்குள் ராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார், பூவும் போட்டும் என ஜொலித்த அன்னலட்சுமி கணவனை இழந்துவிட்டாள் என்ற செய்தியை எண்ணி அந்த பத்து விதவைகளுக்கு மகிழ்ந்தனர், அன்னலட்சுமியை இகழ்ந்தனர்.
விதவைகள் செய்த முண்டை சூனியத்தால் ஆவடி கோவில்பதாகையில் கணவனை இழந்த ஆறாவது பெண்ணாகி நின்றாள் அன்னலட்சுமி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)