இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

அடங்காத காம பிசாச்சி | பெண்ணாக வந்த மோகினி பிசாசு | The story of the ghostly Mohini

படம்
ரியல் எஸ்டேட் அதிபர்களான செந்தில் நாதனுக்கும்,விஸ்வநாத நாயருக்கும் நீண்ட நாள் பகை இருந்து வந்தது, இதில் அதிக வன்மம் கொண்டவரான விஸ்வநாதன், செந்திலை பலமுறை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியும் ஒன்றும் செய்துவிட முடியாமல் போனது, ஒரு நாள் காலை திருவண்ணாமலையில், வாய்க்காலை ஒட்டிய நிலப்பரப்பை வாங்கும் ஏலத்தில், டெண்டர்,செந்தில் நாதன் வசம் சென்றது, இதனால் விஸ்வநாதன்,  செந்தில் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்தார், எப்படியும் இந்த முறை செந்திலை கூண்டோடு ஒழிக்க முடிவெடுத்து, அபிசார பிரயோகம் என்னும் பிசாசுகளை ஏவி விட்டு குல நாசம் செய்யும் செயலை செய்ய "கரட்டாண்டி சாமியை" தேடி சுடுகாட்டிற்கு சென்றார்,அன்று இரவு அனைத்து செய்வினை,ஏவல் வேலைகளும் செந்திலுக்கு எதிராக கச்சிதமாக வைக்கப்பட்டது. செந்திலுக்கு தெரியாமல் அவர் வீட்டு தோட்டத்தில் கருப்பு ஆட்டின் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட யட்சிணி தகடு புதைக்கப்பட்டது. அன்று இரவு செந்தில் நாதனுக்கு கெட்ட கனவுகள் வந்த வண்ணம் இருந்தன, காலை செந்தில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அமர்ந்து, கணக்கு வழக்குகளை எழுதி கொண்டிருந்தார், செந்திலின் அலுவலகம் உள்ளே தலை நிற

பயமுறுத்திய பெண்ணின் ஆவி | Possessed by the Devil | ஆவிகள் உலகம்

படம்
இறந்த பின்னும் கூட தன் பிறவி குணம் மாறாமல் பிறருக்கு தீங்கு செய்ய துடிக்கும் தீய சக்திகள் அண்டம் எங்கும் நிறைந்து இருக்கின்றன, அவை ஆத்ம லோகத்துக்கு சென்றால் கர்ம வினைக்கேற்றபடி தண்டனை கிடைக்கும் என்று பயந்து பூமியிலே தங்கிகொண்டு தங்கள் பாவங்களை மேலும் மேலும் பெருக்கி கொண்டு இருக்கின்றன, அவை மனித உடலை தேடி பிடித்து தங்கள் உலக இச்சைகளை தீர்த்துக்கொள்கின்றன, அவை அடங்கா காமம், பெருந்தீனி, சிற்றின்ப ஆசைகள் முதலியன, சில ஆத்மாக்கள் சிலரது உடலில் குடி இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை அதற்கான அறிகுறிகளும் எதுவும் தென்படுவதில்லை, அவை தங்கள் இஷ்டம் போல பலவீனமான மனிதர்களை ஆட்டுவிக்கின்றன. சென்னையை சேர்ந்த ஆனந்து ராஜ் என்ற மாணவர் மேற்கு வங்காளம் சென்ற போது சில மாதங்களுக்கு பின் கடும் உடல் மற்றும் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டார்,மேலும் அவரது மூன்று வேலை உணவு பழக்கமானது எட்டு வேலையாக மாறியது, அவரது உடலில் நரம்புகள் புடைக்க ஆரம்பித்தது,அவருக்கு இரவில் தூக்கம் என்பதே இல்லாமல் போனது, மருத்துவரிடம் சென்றபோதும் கூட எந்த பிரச்னையும் இல்லை என்றே ரிப்போர்ட்டில் வந்தது, கெட்ட கனவுகள் தினம்,தி

illegal secret mansion | simply Sarath | சிம்பிளி சரத் | Ghost video Review

படம்
வெல்கம் பேக் டு அனதர் பேய் வீடியோன்னு நம்ம சிம்பிளி சரத் வீடியோவ ஆரம்பிக்கிறாரு, இன்னைக்கு ஒரு குட்டி இடத்தை எக்ஸ்ப்ளோர் பண்ண போறேன்னு சரத் சொல்றாரு, இது ஹாரர் பிளேஸ் எல்லாம் இல்லைன்னு அவரே வீடியோல சொல்றாரு, பக்கத்துல நிக்கிற கேமராமேன் ராகுல் கிட்ட பக்கத்துல நிறையா வீடெல்லாம் இருக்கு ரொம்ப கத்தாத சொல்றாரு, ரெண்டு பேரும் நடந்து போயிட்டு இருக்காங்க அந்த வீட்டை ஓபன் பண்றாங்க உள்ள நிறைய கிழிஞ்சு போன பேப்பர்,தலையணை, உள்ளாடைகள் கெடக்கு, பக்கத்துல இருக்க கேமரா மேன் கிட்ட சரத்,சமூக விரோதிகள் பயன்படுத்திட்டு போட்ட இந்த வாட்டர் பாட்டில்,பீர் பாட்டில், குப்பை எல்லாமே கிடக்குதுனு, சொல்றாரு, இந்த பாழ் அடைஞ்ச வீட்டுக்குள்ள நிறைய சமூக விரோத செயல்கள் நடந்திருக்குனு ரெண்டு பேறும் பேசிக்குறாங்க, சரத் பேசிக்கிட்டே இருக்கும்போது "காய்ஸ் ஒரு ஒரு நிமிஷம் பக்கு பக்குன்னு இருக்குனு சொல்றாரு உள்ள ஒரு ரூம்குள்ள ரெண்டு பேரும் போறாங்க அப்ப சில அருவருப்பான பொருட்கள் எல்லாம் தரையில கிடக்குது, அது என்னன்னு பாக்குற எல்லாத்துக்குமே புரியுது. ஆனா அத கேமரால ப்ளர் பண்ணிடுறாங்க, ஆனா அது என்னன்னு சரத் சொல்லி

Why I Left the Roman Catholic Church | நான் ஏன் கத்தோலிக்க தேவாலயத்தை விட்டு வெளியேறினேன்

படம்
என்னோட பேரு மைக்கேல் நான் ரோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவன் இந்த ரோமன் கத்தோலிக் மதத்தில் நிறைய விக்ரகங்கள் வழிபாடு இருக்கு புனித சூசை, புனித அந்தோனியார் என எக்கச்சக்கமா இருக்கு, எனக்கு கன்னி மரியாள் மேல அதிக பக்தி ஏன்னா நான் கடுமையான வயித்து வலியால துடிச்ச போது ஒரு நாள் கன்னி மரியாள் கிட்ட பிரார்த்தனை செஞ்சி தான் எனக்கு அந்த வயித்து வலி குணமாச்சு, அதிலிருந்து எனக்கு இந்த ரோமன் கத்தோலிக் மதத்து மேல அதிக நம்பிக்கை வந்துருச்சு, சரி எல்லாரும் போல ஒரு சராசரியான வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை வாழனும்னு நான் ஆசைப்பட்டேன்,இருந்தாலும்,சின்ன சின்ன பிரச்னை வரதும்,போறதுமா இருந்துச்சி ஆனாலும் அந்த கஷ்டங்கள் எல்லாம் வந்த போது கூட நாங்க சீக்கிரமே சரியாயிடுவோம் இதுக்கு காரணம் எல்லாமே அன்னை மரியாளோட அருள் தான்னு நம்பிட்டிருந்தோம், விசுவாசிச்சோம். சரி சோதனையை சகிக்கிற மனுஷன் தானே பாக்கியவான் அப்படின்னு நம்ம வேதத்திலே போட்டு இருக்கு, அப்படித்தானே நாங்களும் கடந்து போயிட்டு இருந்தோம் ஒரு நாள் அப்பா நரி குறவன் கிட்ட இடம் வாங்கி, வீடு கட்டினாங்க, ஆரம்பத்துல எல்லாமே நல்லா தான் போச்சு, ஆனா போக போக வீ

ஈர்ப்பு விதி | Law of attraction in Tamil | New Thought | Ask Universe

படம்
ஈர்ப்பு விதியின் மூன்று விதிகள் யாவை? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்புவதை எவ்வாறு இழுப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது, நீங்கள் விரும்பாத விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் எப்படி இழுக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்வது . ஈர்ப்பு விதி 3 சட்டங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது -அவை ஈர்ப்பது , உருவாக்குவது மற்றும் அனுமதிப்பது . ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது? உங்கள் எண்ணங்கள் எதில் கவனம்  செலுத்துகிறதோ அது உங்களிடம் திரும்பி வரும் என்று அது கூறுகிறது. நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், அந்த இலக்குகளை உங்களிடம் ஈர்க்க நீங்கள் நேர்மறை ஆற்றலை வெளியிடுவீர்கள் என்று ஈர்ப்பு விதி சட்டம் கூறுகிறது. ஈர்ப்பு விதியின் ரகசியம் என்ன? ஈர்ப்பு விதி இரகசியத்தின் மந்திரம், மற்றும் நீட்டிப்பு மூலம், ஈர்ப்பு விதி, பின்வருமாறு: நேர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை காட்சிப்படுத்தல் சுயத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறை சிந்தனை ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். ஈர்ப்பு விதியானது இதே போன்ற அதிர்வுகளை வழங்கும் மற்றவர்களைக் கண்டறிந்து அவர

இறப்பிற்கு பின் நடப்பது என்ன | மரணத்திற்கு பின் மனிதர் நிலை | Life After Death | Delta Pro

படம்
மரணம் என்றால் என்ன? நீங்கள் இறக்கும் போது என்ன நடக்கும்? மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா? இறந்த பிறகு என்ன நடக்கும்? இந்தக் கேள்விகள் உங்கள் மனதைக் கேட்டிருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. உண்மை என்னவென்றால், இறந்த பிறகு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது, பிறந்தவர்களுக்கு அவர்களின் முன்ஜென்மம் பற்றிய அறிவு இல்லை. இருப்பினும், பரம் பூஜ்ய தாதாஸ்ரீ, தனது ஞானத்தின் மூலம் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை கூறியுள்ளார். பிறக்கும் அனைத்துமே ஒரு நாள் இறக்க வேண்டும், ஆன்மா மட்டுமே நித்தியமானது என்று அவர் கூறுகிறார். கர்மாவின் கணக்குகள் அனைத்தும் முடிந்ததும், ஆத்மாவானது உடலை விட்டு வெளியேறுகிறது. "ஆன்மா ஒருபோதும் இறக்காது, ஆனால் நீங்கள் ஆத்மாவாக மாறாத வரை நீங்கள் மரண பயத்தை அனுபவிப்பீர்கள்." ஞான விதியின் போது ஞானி புருஷரின் அருளால் அகம் விக்னன் தன்னை உணரும் பாதையைத் திறந்துள்ளார். இதன் விளைவாக, மரணத்தின் போது பயம் இல்லாமல் இருக்கும். ஒருவர் அமைதியை அனுபவிப்பார், சுற்றியுள்ள அனைவரும் அமைதியை அனுபவிப்பார்கள். இந்த வகை மரணம் சமாதி மாறன் என்று அழைக்கப்படுகிறது.

Astral projection-நிழலிடா பயணம் மற்றும் ஆத்ம வழிகாட்டிகளின் உதவி

படம்
அஸ்ட்ரல் ட்ராவல் ஒரு அசாத்திய அனுபவமாக இருக்கலாம். இருப்பினும், அஸ்ட்ரல் அனுபவத்தைப் பற்றிய அறிவு அதன் வழியாக ஊடுருவி செல்ல உதவுகிறது. ஒரு வகையில், இதை  “ஹிப்னோஸிஸ் நிகழ்வு ” என்று குறிப்பிடுவதன் மூலம், நிகழ்வைச் சுற்றியுள்ள புதிரான மர்மத்தின் உணர்வை நாம் உருவாக்குகிறோம். கடந்த காலங்களில், நிழலிடா பயணத்தை ஏதோ ஒரு அசாத்தியமாக பார்ப்பது அர்த்தமுள்ளதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த நிகழ்வைப் பார்ப்பதற்கான மிகவும் யதார்த்தமான மற்றும் இயற்கையான வழிக்கு வழிவகுக்கும் வகையில் போதுமான உத்தியோகபூர்வ ஆராய்ச்சி நடத்தப்பட்ட காலங்களில் இப்போது நாம் வாழ்கிறோம். இது ஒரு அமானுஷ்ய இயல்புடையதாக இருப்பதற்குப் பதிலாக, அது உண்மையிலேயே என்னவென்று நாம் உணர்ந்து கொள்ளலாம் , இது ஒரு இயற்கை மனித வாழ்வின் செயல்முறை. அஸ்ட்ரல் ட்ராவலுக்கான  திட்டத்திற்கான திறன், என்பது உடலுக்கு வெளியே கிடைக்கும் அனுபவம்  இது “ சராசரி ” நபர் அடையக்கூடிய ஒன்று. ஒருவர் கடவுளாக  இருக்க வேண்டியதில்லை, ஒரு யோகா ஆற்றலைக் கொண்டிருத்தல் போதுமானது. இதற்கு நாம்   சரியான வாழ்க்கையை நடத்த வேண்டும், ஒரு குகை அல்லது மலைக்குச் செல்ல வேண்டும்,என்பத

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)