ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

அடங்காத காம பிசாச்சி | பெண்ணாக வந்த மோகினி பிசாசு | The story of the ghostly Mohini



ரியல் எஸ்டேட் அதிபர்களான செந்தில் நாதனுக்கும்,விஸ்வநாத நாயருக்கும் நீண்ட நாள் பகை இருந்து வந்தது, இதில் அதிக வன்மம் கொண்டவரான விஸ்வநாதன், செந்திலை பலமுறை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியும் ஒன்றும் செய்துவிட முடியாமல் போனது, ஒரு நாள் காலை திருவண்ணாமலையில், வாய்க்காலை ஒட்டிய நிலப்பரப்பை வாங்கும் ஏலத்தில், டெண்டர்,செந்தில் நாதன் வசம் சென்றது, இதனால் விஸ்வநாதன்,  செந்தில் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்தார், எப்படியும் இந்த முறை செந்திலை கூண்டோடு ஒழிக்க முடிவெடுத்து, அபிசார பிரயோகம் என்னும்
பிசாசுகளை ஏவி விட்டு குல நாசம் செய்யும் செயலை செய்ய "கரட்டாண்டி சாமியை" தேடி சுடுகாட்டிற்கு சென்றார்,அன்று இரவு அனைத்து செய்வினை,ஏவல் வேலைகளும் செந்திலுக்கு எதிராக கச்சிதமாக வைக்கப்பட்டது. செந்திலுக்கு தெரியாமல் அவர் வீட்டு தோட்டத்தில் கருப்பு ஆட்டின் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட யட்சிணி தகடு புதைக்கப்பட்டது.
அன்று இரவு செந்தில் நாதனுக்கு கெட்ட கனவுகள் வந்த வண்ணம் இருந்தன, காலை செந்தில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அமர்ந்து, கணக்கு வழக்குகளை எழுதி கொண்டிருந்தார், செந்திலின் அலுவலகம் உள்ளே தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, செக்க சிவந்த மேனியில் ஒரு பெண் வந்து நின்றாள், "யாருமா நீ" இங்கு எதற்கு வந்தாய் என்றார் செந்தில், அதற்கு அந்த பெண், நான் மிகவும் ஏழ்மை குடும்பதில் பிறந்த பெண் ஏதாவது வேலை கொடுங்கள் சார் என்றாள், செந்திலும் அவளுது புருவ அழகில் மயங்கி அவளை தனக்கு உதவியாளராக நியமித்தார், முதல் நாளிலே, கட்டான அவளது தேகம், சிவந்த மேனி செந்திலை சிலிர்க்க செய்தன, திருமணமாகாத செந்திலுக்கு முதல் முறை அந்த பெண்ணை அப்படி பார்த்ததும் கல்யாண ஆசை வந்துவிட்டது.பத்மாவதி என்ற பெயர் கொண்ட அவள் ஒரு நாள் மாலை நேரத்தில் அலுவலகம் தொடர்பான சீட்டை கொடுக்க செந்திலின் வீட்டிற்கு வந்தாள், "வா, பத்மா" என்று அழைத்த செந்திலுக்கு அவளது மல்லிகை பூ மனம் கட்டி இழுத்து, சீட்டை செந்திலிடம் கொடுத்து விட்டு பலமுறை ஏதோ சொல்ல முற்பட்டாள் அவள், வெள்ளை சுடிதாரில் வெண்பனி போல இருந்த அவள் மீது மயக்கம் கொண்டார் செந்தில்,பத்மாவதியும் செந்திலை நெருங்க, இருவரும் கட்டிலில் விடிய விடிய கதகளி ஆடினார், விடிந்ததும் மீண்டும் சில மணி நேரம் கட்டில் ஆட்டம் தொடர்ந்தது, பின்னர் பத்மாவதி வெட்கத்துடன் கிளம்பி சென்று விட்டாள்.
செந்திலும் பத்மாவதியும் சந்திக்கும் இடமெல்லாம் உறவு வைத்து இன்பம் கொண்டனர்.
செந்தில் நாதனுக்கு இந்த புதிய அனுபவம் மிகவும் பிடித்து விட்டது, நாள் ஒன்றிற்கு இருபது முறைக்கு மேல் பத்மாவதியும் செந்திலும் உறவு கொண்டு வந்ததால், செந்திலுக்கு அதிக உடல் களைப்பும், அன்றாட பணிகளில் பாதிப்பும் ஏற்பட்டது, உடல் உறவு செய்வது வாழ்வின் முழு நேர பணியாகிவிட்டது என்று உணர்ந்த செந்தில் தனக்கு ஒரு வாரம் மட்டும் இதிலிருந்து ஓய்வு தேவை என்று பத்மாவதியிடம் கூறினார், ஆனால் அவள் அதை மறுத்து, அவரை பலவந்தமாக 8 மணி நேரம் தொடர்ச்சியாக தாம்பத்யம் செய்தாள்,அவள் ஆக்ரோஷமாக இப்படி உறவு கொண்டதால் செந்திலின் உடலில் வலியும், கடும் களைப்பும் ஏற்பட்டது, அவரால் அசைய கூட முடியாமல் போனது, "ஐயோ! அம்மா" போதும், போதும் என்று கதறினார், அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் மாலை செய்யலாம் என்று பத்மா கூறியதை கேட்டு அதிர்ந்தார் செந்தில், ஐயோ என் உறுப்பு எல்லாம் வலிக்கின்றது, என் சக்தியெல்லாம் போய்விட்டது, இவள் பெண்ணா அல்லது பேயா? என்று யோசித்தார், தன் வாழ்வில் ஏதோ தவறாக நடக்குது என்று வலியுடன் "சாக்கு முனி சாமி" என்ற மந்திரவாதியை சந்தித்து, தான் பத்மா என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி நாள் ஒன்றிற்கு இருபது முறை உறவு கொண்டும் அவளை திருப்திபடுத்த முடிய இல்லை, அவளோ நாள் முழுக்க என்னுடன் உறவு கொண்டு கொஞ்சம் கூட களைப்பு அடையவில்லை, என்று கூறினார், மந்திரவாதியோ அந்த பெண்ணின் தலை முடியை கொண்டு வருமாறு செந்திலிடம் கூறினார், செந்திலும் அதன்படியே இரு நாட்களுக்கு பின்னர் அவளின் தலை முடியை கொண்டு வந்து மந்திரவாதியிடம் கொடுத்தார், அந்த தலை முடியை வாங்கிய மந்திரவாதி அதிர்ச்சியில் உறைந்தார், அயோ! இது "இறந்த பிணத்தின் முடி" என்று அதிர்ச்சியுடன் செந்திலிடம் கூறினார்! செந்திலுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் மந்திரவாதி செந்திலின் வாழ்வின் நிலையை விளக்க துவங்கினார், இத்தனை நாள் செந்தில் உறவு கொண்டது ஒரு மோகினி பிசாசுடன், அது செந்திலின் உயிர் சக்தியை எடுக்க அனுப்பப்பட்ட ஏவல் என்று புரியவந்தது, செந்திலின் தொழில் போட்டியாளரான விஸ்வநாதன் என்பவன் தீய சக்திகளுக்கு துணைபோகும் கரட்டாண்டி சாமி மூலம் செந்திலுக்கு செய்த ஏவல் என்று தெரிந்தது.
மேலும் மந்திரவாதி ஒரு பழைய புத்தகத்தை எடுத்து செந்திலிடம் காட்டினார், அதில் "காம பிசாச்சி" என்னும் இந்த மோகினி பிசாசை, கட்டிலில் திருப்திபடுத்தவே முடியாது, நீ சாகும் வரை அது உன்மேல் அமர்ந்து உறவு கொண்டே இருக்கும், என்று புத்தகத்தில் இருந்ததை காட்டினார்! பத்மாவதியை உறவு கொள்ள வருமாறு கூப்பிடு, மற்ற விஷயங்களை நான் பார்த்து கொள்கிறேன் என்றார் மந்திரவாதி, பெண் பிசாசு என்று தெரிந்த உடன் கடும் பீதியில் உறைந்த செந்தில், பயத்தை அடக்கி கொண்டு, பத்மாவை தன் கட்டிலில் படுக்க வைத்தார், அங்கு கதவின் பின் மறைந்திருந்த மந்திரவாதி சட்டென சாட்டை முனி கயிறை பத்மாவதியின் கையில் கட்டினார், பத்மாவதியின் முகங்கள் அழுகிய நிலையில் மாறின, அவளின் பிசாசு தோற்றம் வெளிப்பட்டது, பயத்தில் அலறிய செந்தில் அலறி அடித்து கொண்டு ஓடினார், மந்திரவாதியோ, பத்மாவதியிடம் ஏன் செந்திலின் வாழ்கையை சீரழிக்க முற்படுகிறாய்? உன் மீது இந்த அனுமார் தீர்த்தத்தை ஊற்றினால் என்ன ஆவாய் தெரியுமா? என்று அதட்டினார், "ஐயோ என்னை ஒன்றும் செய்து விடாதே, என் பிரேதத்தை எழுப்பி என்னை இப்படி ஏவலாக மாற்றியவன் அந்த கரட்டாண்டி சாமி தான், அவன் சொல்வதை நான் கேட்காவிட்டாள் என்னை அவன் சித்ரவதை செய்வான் என்றது பெண் பிசாசு" நான் உன்னை மீண்டும் உன் உலகிற்கே அனுப்பி வைக்கிறேன் என்று கூறி மந்திரவாதி சில பூஜைகள் செய்து அந்த பெண் பிசாசை அதன் இடத்திற்கு அனுப்பி வைத்தார், அதுவும் காற்றில் மெதுவாக மறைந்து சென்றது, மயங்கிய செந்திலை அழைத்து தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் பின்புறத்தில் தோண்ட சொன்னார் , அதன்படியே புதைக்கட்ட தகடு வெளியில் எடுக்கப்பட்டு மந்திரவாதியால் அழிக்கபட்டது! தகடு வெளியே எடுக்கப்பட்டதும் செந்திலின் தொழில் போட்டியாளர் விஸ்வநாதன் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார், ஏவல் வைக்க சொன்ன விஸ்வநாதன் பலியாகிவிட்டதால், சுடுகாட்டு கரட்டாண்டி சாமி பீதியடைந்தார், எனினும் தான் ஏவி வீட்ட யட்சிணி ஒன்றே அவரை தூக்கத்தில் கொன்று போட்டது, தன்னை மீண்டும் எந்த தீய சக்தியும் தீண்டமால் இருப்பதற்கும், சபலம் இல்லாமல் நல் வாழ்க்கை வாழவும் இந்து ஆன்மீக பாதையை தேர்வு செய்து அமைதியாகி வாழ துவங்கினார் செந்தில், தனது ரியல் எஸ்டேட் பணியை நிறுத்திவிட்டு வேறு பணிகளில் தனது பயணத்தை தொடர்ந்தார்.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று உணர்ந்த அவர் மிகவும் கவனத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருநதார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)