இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

சக்தி வாய்ந்த 333 ஈர்ப்பு பயிற்சி முறை.

படம்
333 -ஈர்ப்பு விதி நுணுக்கங்களில் ஒன்றான இம்முறை இன்று பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. 333-எப்படி செய்வது (333 Manifestation Technique) இப்பயற்சியானது மூன்று நாட்கள் பின்பற்ற பட வேண்டும் அதாவது, முதல் நாளில் முப்பத்தி மூன்று தடவை ,இரண்டாம் நாள் முப்பத்தி மூன்று தடவை, மூன்றாம் நாள் முப்பத்தி மூன்று தடவை நமது விருப்பங்களை நிகழ் வாக்கியத்தில் எழுத வேண்டும்.  அதாவது,  "எனக்கு ஐம்பது ஆயிரம் கிடைத்துள்ளது"  "இந்த ஐம்பது ஆயிரத்தை நான் ஆக்க  பூர்வமாக செலவு செய்து கொண்டிருக்கிறேன்"  என எழுத வேண்டும். இப்பயிற்சி மேற்கொள்ளும் போது நன்றி  (gratitude) கூறி கொண்டே எழுதுதல் அவசியம்.   இப்பயிற்சியின் போது உங்களது எண்ணங்கள் ஒரு முக பட்டு இருத்தல் அவசியம். இப்பயிற்சியானது காலை பொழுதில் செய்வது அதிக பலனை கொடுக்கும். 

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)

படம்
ஆரா என்றல் என்ன? ஆரா என்பது நம் உடலை சுற்றி காணப்படும் ஒரு ஒளி. இது எண்ணங்களை பொறுத்து ஒவ்வொரு மனிதர்களிடம் வேறுபடுகிறது, உதாரணமாக நாம் மகிழ்ச்சியான மனநிலையிலும் ,அதிக நன்றி உணர்வுடன் இருக்கும் போதும் ஆரா அதிக அளவில் ஒளி வட்டத்தை வெளிபடுத்தும். அதே போன்று கோபம் மற்றும் மனகுழப்பத்துடன் இருக்கும் போது ஆரா ஒளி மிக குறைவாக காணப்படும். ஆரா தியானம் செய்வது எப்படி? இதற்கு மந்திரமோ வேறு எந்த விஷயங்களும் தேவை இல்லை. உங்கள் வசதிக்கு ஏற்றது போல் காற்றோட்டம் நிறைந்த ஒரு அறையே போதும். தரையில் ஒரு விரிப்பை போட்டு கொள்ளவும், உங்கள் உடல் மிக தளர்வான நிலையில் இருத்தல் மிக அவசியம். உங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்கள் மனதை ஒரு வெள்ளை காகிதம் போல் வைத்து கொள்ளவும். வேறு எந்த எண்ணங்களும் உங்கள் மனதில் புகாதவாறு பார்த்து கொள்ளுங்கள். உங்கள் உடலை சுற்றி ஒரு ஒளி இருப்பதை உணர்வீர்கள்..ஆம் இது கற்பனை அல்ல. இது தான் உங்கள் ஆரா , கண்களை திறக்காமல் உங்களை சுற்றி உள்ள ஒளி உங்கள் அறை முழுதும் பரவ செய்து உணருங்கள். இதை ஒவ்வொரு காலை பொழுதில் செய்வதை வழக்கம் ஆக்கி கொள்ளுங்கள் . ஆரா பயன்கள்? 1.முக வசீகரம், 2.அனைவரால

பணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த காலை நேர பிரகடனம் (10 powerful Money Affirmations in Tamil)

படம்
1 .நான் அபரிதமான செல்வத்தினை ஈர்க்கிறேன். 2 . செல்வசெழிப்பிற்கும் எனக்கும் இடையே நல்ல உறவு நீடித்து கொண்டிருக்கிறது 3 .அனுதினம் பணம் என்னை வந்தடைகிறது. 4 .நான் மகிழ்வுடன் பணத்தை செலவு செய்கிறேன். 5 .நான் செலவு செய்யும் பணம் இரட்டிப்பாக மீண்டும் என்னிடம் வந்து விடுகிறது. 6 .எனக்கு கொடுக்க பட்டுள்ள அணைத்து பணத்திற்கும் நன்றி. 7 . பணம் என் மனநிலையை மகிழ்வுடன் வைத்திருக்க உதவி செய்கிறது. 8 .அளவற்ற செல்வம் என்னுடைய வங்கி கணக்கில் சேமிக்க பட்டு வருகிறது 9 .என்னுடைய பணத்தை ஆக்க பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறேன். 10 . பணம் என் நண்பன்.

வீட்டில் பணம் பெருக வேண்டும் என்றால் இப்படி செய்யுங்கள். (Attract Money)

படம்
◾️உடைந்த கண்ணாடி துண்டுகள் , பழைய துருபிடித்த கருவிகள் முதலியவற்றை உடனே வீட்டிலிருந்து அப்புறப்படுத்துதல் மூலம் நெகடிவ் எனர்ஜி யை வெளியேற்றலாம். ◾️வீட்டின் மூலை முடுக்கெங்கிலும் தூசி படியாமல் வைத்து கொள்ளுதல் மிக அவசியம். ◾️காலை எழுந்த உடன் இன்று நான் செல்வ செழிப்பை ஈர்க்கிறேன் என்ற பிரகடனத்தை கூறி காலை பொழுதை துவங்க வேண்டும் ◾️வீட்டில் இருக்கும் ஜன்னல்களை திறந்து சூரிய கதிர்கள் வீட்டின் உள்ளே படுமாறு செய்ய வேண்டும். ◾️கட்டாயம் வெள்ளிகிழமை இறை வழிபாடு செய்தல் செல்வச்செழிப்பிற்கு வழிவகை செய்யும். ◾️வாசனை நிரம்பிய இடங்களில் மகாலட்சுமி குடி கொள்வாள் என்பதால் வீட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைப்பது மிக நல்லது. பச்சை கற்பூரத்தை ஒரு காகிதத்தில் மடக்கி நாம் பணத்தை வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் பணம் இரட்டிப்பாகும் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)