சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

பணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த காலை நேர பிரகடனம் (10 powerful Money Affirmations in Tamil)


1.நான் அபரிதமான செல்வத்தினை ஈர்க்கிறேன்.


2.செல்வசெழிப்பிற்கும் எனக்கும் இடையே நல்ல உறவு நீடித்து கொண்டிருக்கிறது


3.அனுதினம் பணம் என்னை வந்தடைகிறது.


4.நான் மகிழ்வுடன் பணத்தை செலவு செய்கிறேன்.


5.நான் செலவு செய்யும் பணம் இரட்டிப்பாக மீண்டும் என்னிடம் வந்து விடுகிறது.


6.எனக்கு கொடுக்க பட்டுள்ள அணைத்து பணத்திற்கும் நன்றி.


7.பணம் என் மனநிலையை மகிழ்வுடன் வைத்திருக்க உதவி செய்கிறது.


8.அளவற்ற செல்வம் என்னுடைய வங்கி கணக்கில் சேமிக்க பட்டு வருகிறது


9.என்னுடைய பணத்தை ஆக்க பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறேன்.


10.பணம் என் நண்பன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)