சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

சக்தி வாய்ந்த 333 ஈர்ப்பு பயிற்சி முறை.



333-ஈர்ப்பு விதி நுணுக்கங்களில் ஒன்றான இம்முறை இன்று பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.

333-எப்படி செய்வது (333 Manifestation Technique)

இப்பயற்சியானது மூன்று நாட்கள் பின்பற்ற பட வேண்டும் அதாவது, முதல் நாளில் முப்பத்தி மூன்று தடவை ,இரண்டாம் நாள் முப்பத்தி மூன்று தடவை, மூன்றாம் நாள் முப்பத்தி மூன்று தடவை நமது விருப்பங்களை நிகழ் வாக்கியத்தில் எழுத வேண்டும். 

அதாவது, 

"எனக்கு ஐம்பது ஆயிரம் கிடைத்துள்ளது" 

"இந்த ஐம்பது ஆயிரத்தை நான் ஆக்க  பூர்வமாக செலவு செய்து கொண்டிருக்கிறேன்" 

என எழுத வேண்டும்.



இப்பயிற்சி மேற்கொள்ளும் போது நன்றி (gratitude) கூறி கொண்டே எழுதுதல் அவசியம்.  

இப்பயிற்சியின் போது உங்களது எண்ணங்கள் ஒரு முக பட்டு இருத்தல் அவசியம்.

இப்பயிற்சியானது காலை பொழுதில் செய்வது அதிக பலனை கொடுக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)