இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

நினைத்தவை உடனே நிகழும்- அதிவிரைவு ஈர்ப்பு விதி டிப்ஸ் (Manifestation tips)

படம்
அதிவிரைவு ஈர்ப்பு விதி டிப்ஸ்: உங்கள் ஆழ்மன அதிர்வுகள் ஆதிக்கம் செலுத்த துவக்கி விட்டால் நீங்கள் நினைப்பவை உடனே நிகழும். ஈர்ப்பு விதிக்கு பயன்படுத்த கூடிய சரியான கருவிகளைப் பயன்படுத்தவும்.( நன்றி கல் , குவார்ட்ஸ் , ரோஜா இதழ்கள் , மெழுகுவர்த்திகள் முதலியன) நீங்கள் உண்மையில் உங்களுக்கு என்ன விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறித்து நன்றி மிக்க ஒன்றாய் மாற்றுங்கள். சிரமங்கள் இருந்தாலும் தொடர்ந்து நேர்மறை சிந்தனையில் செல்லும் திறன். நிகழ் வாழ்வில் கவனம் செலுத்துங்கள். நன்றியுணர்வு மற்றும் பெருந்தன்மையை பயிற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் என்ன வரப்போகிறது என்பதற்கான நன்றியுணர்வை உணர வேண்டும். எப்போதும் நேர்மறையாக இருங்கள். உங்கள் கனவுகளை நனவாக்கும் திறன் உங்களிடம் உள்ளது என்ற நம்பிக்கை வளர்த்தல். பெறுதலுக்கு ஆயத்தமாகுங்கள். உணவு முறை மற்றும் உடலை பேணுதல் மூலம் நல்ல ஆற்றலை கவர்ந்திழுத்தல்: இதில் மிக முக்கியமான ஒன்று நம்மில் பலர் கவனிக்க தவறுகிறோம், அது நாம் உண்ணும் உணவு மற்றும் நமது உடல், நம் உடலே கோவில் என்று திருமூலர் கூறுகிறார், ...

ஆல்பா தியானம் | ஆல்பா அலைகள் குறித்த தகவல்கள்.

படம்
ஆல்பா தியானம் என்றால் என்ன? ஆல்பா அலைகள் மூளையால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின் செயல்பாட்டின் வடிவத்தைக் குறிக்கின்றன.  மூளையானது மில்லியன் கணக்கான நியூரான்களால் உருவாக்கப்பட்டது,அவை தகவல்களை அனுப்ப மின் சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன. உடலை தளர்வடைய செய்து மனதை கட்டுக்குள் கொண்டுவரும் தியான பயிற்சி, ஆல்பா தியானம் என்றழைக்கப்படுகிறது. எப்போது ஆல்பா அலைகள் தூண்டப்படுகிறது? நீங்கள் விழித்திருக்கும் போதும்,நிதானமாக இருக்கும் போதும், அதிக தகவல்களைச் சிந்திக்காத   போதும் உங்கள் மூளை ஆல்பா அலைகளை ( 8 - 12Hz ) உருவாக்குகிறது - காலையில் முதல் விஷயம், நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன், நீங்கள் பகல் கனவு காணும்போது அல்லது தியானம் செய்யும்போது ஆல்பா அலைகளை மூளை உருவாக்குகிறது என சில விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.  ஏரோபிக் உடற்பயிற்சி,ஆல்பா அலைகளை உருவாக்க உதவுகிறது.அதுமட்டுமல்லாமல் ஏரோபிக் பயிற்சிகள் உங்கள் மனநிலையையும், நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஏரோபிக் பயிற்சிகள் எல்லா வயதினருக்கும் பொருத்தமானவை ஆகும்.  ஆல்பா தியான பயன்கள்: ஆல்பா தியான நிலையில், ஆழ்மனதால் ச...

பிரிந்த காதல் ஒன்று சேர விக்கன் மந்திரம் | முன்னாள் காதலரை மீண்டும் கொண்டு வர (Love Spells)

படம்
பிரிந்த காதல் ஒன்று சேர விக்கன் மந்திரம் முன்னாள் காதலரை மீண்டும் கொண்டு வர; - 2 மோதிரங்கள் • 7 இளஞ்சிவப்பு மெழுகுவர்த்தி • ரோஜா இதழ்கள் • பிங்க் ரிப்பன் மேற்கண்ட சடங்குகளுக்கு தேவையான பொருட்களை வரிசையாக மேஜை மீது வைத்து கொள்ளவும். மெழுகுவர்த்தியை பற்ற வைத்த பின் பன்னிரண்டு முறை கீழ் கண்ட விக்கன் மந்திரத்தை உச்சரிக்கவும். " கருணையுள்ள பிரபஞ்ச தேவி, நீங்கள் செவ்வாய் மற்றும் வீனஸை இணைக்கிறீர்கள், நீங்கள் அன்பை உருவாக்குகிறீர்கள் , அதன் இன்பங்களை எங்களுக்குத் தருகிறீர்கள். என் காதலரை மீண்டும் கொண்டு வாருங்கள், நாங்கள் ஒன்றாக இருப்போம், அதனால் என்றென்றும் நீடிக்கும் ஒரு அன்பை உருவாக்குவோம், என்னையும் என் காதலரையும் கவனித்துக் கொள்ளுங்கள். அதுதான் என் விருப்பம், எங்கள் காதலை ஊக்கப்படுத்துங்கள், பிரபஞ்ச தேவியே போற்றி போற்றி" மந்திரத்தை உச்சரித்து முடித்த பின் நீர் அருந்தி உறங்க சென்று விடுங்கள், அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருப்பதை தவிர்த்து மாற்று சிந்தனைகள் மனதிற்குள் புகாதவாறு பார்த்துக்கொள்ளவும். (வெள்ளிகிழமை இரவு 11:11 மணிக்கு மந்திரத்தை உச்சரித்த ல் வேண்டும்.)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)