சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

நினைத்தவை உடனே நிகழும்- அதிவிரைவு ஈர்ப்பு விதி டிப்ஸ் (Manifestation tips)


அதிவிரைவு ஈர்ப்பு விதி டிப்ஸ்:
உங்கள் ஆழ்மன அதிர்வுகள் ஆதிக்கம் செலுத்த துவக்கி விட்டால் நீங்கள் நினைப்பவை உடனே நிகழும்.

ஈர்ப்பு விதிக்கு பயன்படுத்த கூடிய
சரியான கருவிகளைப் பயன்படுத்தவும்.(நன்றி கல், குவார்ட்ஸ், ரோஜா இதழ்கள், மெழுகுவர்த்திகள் முதலியன)

நீங்கள் உண்மையில் உங்களுக்கு என்ன விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறித்து நன்றி மிக்க ஒன்றாய் மாற்றுங்கள்.

சிரமங்கள் இருந்தாலும் தொடர்ந்து நேர்மறை சிந்தனையில் செல்லும் திறன்.

நிகழ் வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.

நன்றியுணர்வு மற்றும் பெருந்தன்மையை பயிற்சி செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் என்ன வரப்போகிறது என்பதற்கான நன்றியுணர்வை உணர வேண்டும்.

எப்போதும் நேர்மறையாக இருங்கள்.

உங்கள் கனவுகளை நனவாக்கும் திறன் உங்களிடம் உள்ளது என்ற நம்பிக்கை வளர்த்தல்.

பெறுதலுக்கு ஆயத்தமாகுங்கள்.

உணவு முறை மற்றும் உடலை பேணுதல் மூலம் நல்ல ஆற்றலை கவர்ந்திழுத்தல்:
இதில் மிக முக்கியமான ஒன்று நம்மில் பலர் கவனிக்க தவறுகிறோம், அது நாம் உண்ணும் உணவு மற்றும் நமது உடல், நம் உடலே கோவில் என்று திருமூலர் கூறுகிறார், அப்படிப்பட்ட உடலை சீராகவும் சிறப்பானதாகவும் வைத்திருப்பது நம் கடமை
அல்லவா? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாமிச உணவு,கெமிக்கல் பானங்கள், வெள்ளை சக்கரை முதலியவற்றை தவிர்த்து பச்சை காய்கறிகள்,கிழங்குகள்,கீரை வகைகள் முதலியவற்றை உணவில் சேர்த்து கொள்ளுதல் நன்மை பயக்கும்.
நல்ல உணவுகள் நேர்மறை ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன, இதனால் உளம் ஆரோக்கியம் பெற்று தியானம் செய்வதால் பலன் கிட்டுகிறது மேலும் ப்ரபஞ்சத்திடம் நமக்கு நல்ல இணக்கம் ஏற்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)