சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

பிரிந்த காதல் ஒன்று சேர விக்கன் மந்திரம் | முன்னாள் காதலரை மீண்டும் கொண்டு வர (Love Spells)

பிரிந்த காதல் ஒன்று சேர விக்கன் மந்திரம்
முன்னாள் காதலரை மீண்டும் கொண்டு வர;

- 2 மோதிரங்கள்

• 7 இளஞ்சிவப்பு மெழுகுவர்த்தி

• ரோஜா இதழ்கள்

• பிங்க் ரிப்பன்

மேற்கண்ட
சடங்குகளுக்கு தேவையான பொருட்களை வரிசையாக மேஜை மீது வைத்து கொள்ளவும்.

மெழுகுவர்த்தியை பற்ற வைத்த பின் பன்னிரண்டு முறை கீழ் கண்ட விக்கன் மந்திரத்தை உச்சரிக்கவும்.

"கருணையுள்ள பிரபஞ்ச தேவி, நீங்கள் செவ்வாய் மற்றும் வீனஸை இணைக்கிறீர்கள், நீங்கள் அன்பை உருவாக்குகிறீர்கள் , அதன் இன்பங்களை எங்களுக்குத் தருகிறீர்கள்.
என் காதலரை மீண்டும் கொண்டு வாருங்கள், நாங்கள் ஒன்றாக இருப்போம், அதனால் என்றென்றும் நீடிக்கும் ஒரு அன்பை உருவாக்குவோம்,
என்னையும் என் காதலரையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
அதுதான் என் விருப்பம், எங்கள் காதலை ஊக்கப்படுத்துங்கள், பிரபஞ்ச தேவியே போற்றி போற்றி"

மந்திரத்தை உச்சரித்து முடித்த பின் நீர் அருந்தி உறங்க சென்று விடுங்கள், அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருப்பதை தவிர்த்து மாற்று சிந்தனைகள் மனதிற்குள் புகாதவாறு பார்த்துக்கொள்ளவும்.

(வெள்ளிகிழமை இரவு 11:11 மணிக்கு மந்திரத்தை உச்சரித்த
ல் வேண்டும்.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)