இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்த காட்டேரியின் சாபம் (past life Curse)

படம்
எனது பெயர் பாண்டியன், எனது வயது 29,எனது வாழ்க்கை தோல்விகளாலும், துயரங்களாலும் நிறைந்த ஒன்று. நான் எது துவங்கினாலும் அது நன்றாக செல்வது போல் இருக்கும் ஆனால் இறுதியில் அது தோல்வியில் முடிந்து விடும், நன்றாக படித்து பட்டம் பெற்றும், என்னால் எந்த வேலையிலும் நிலையாக நிக்க முடியவில்லை, அது ஏன் என்று என்னால் சொல்லவே முடியவில்லை, எல்லார் போலவே எனக்கும் காதல் ஆசை ஏற்பட்டதால் நானும் ஒரு பெண்ணை காதலித்தேன், ஆனால் அவள் எந்த காரணமும் சொல்லாமல் என்னை பிரிந்து சென்றுவிட்டாள், மீண்டும், மீண்டும் வேறு பெண்களை காதலித்தேன், ஆனால் அனைத்தும் படுதோல்வியில் முடிந்த வண்ணம் சென்றதால் காதல் என்பதே எனக்கு வெறுத்துபோனது, அந்த பெண்கள் என்னை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதை உணர்ந்தேன், காரணம் என்னிடம் காசு, பைக் முதலியவை கிடையாது. எனக்கு வேலை இல்லை என்பதால் என் சொந்தங்கள் என்னை ஒதுக்கின, நன்றாக படித்தும் அரசு தேர்வுகளில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை, எனக்கு மட்டும் ஏன் இந்த தோல்விகள் நிறைந்த வாழ்க்கை என்று கதறி அழுதேன், நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால், பல முறை தேவாலயம் சென்று இறைவனிடம் கெஞ்சினேன், ஆனால் வாழ்...

இறந்த பின்னும் வாழ்க்கை - ஒரு ஆவியின் வாக்குமூலம் (Life After Death in Tamil)

படம்
பல்லாவரத்தில் ஒரு பழைய வீட்டில் பல வருடங்களாக அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக நமக்கு தகவல்கள் வந்தன, நம் குழு அங்கு சென்று சில ஆய்வுகள் செய்த பின்னர் அங்கு ஒரு ஆணின் ஆத்மா இருப்பது உறுதியானது, அதனை தொடர்பு கொள்வது என்பது எங்களுக்கு கடும் சவாலானதாக இருந்தது எனினும் வேலூரிலிருந்து ஆவி நிபுணர் ஒருவரை அழைத்து வந்து ஆவியிடம் பேசினோம். இதோ அந்த ஆவியின் வாக்குமூலம்: என் பெயர் சதிஷ் குமார், நான் 1969-களில் திருவள்ளூரில் வசித்து வந்தேன் ,சிறு வயது முதலே குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் பல்வேறு தவறான பழக்க வழக்கங்கள் என்னை தொற்றிக்கொண்டது, நான் வசிக்கும் பகுதியில் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கின்றனர், இங்கு கணவனை இழந்த நரிக்குறவ பெண்ணான மஞ்சக்கிளி என்பவளுக்கும் எனக்கும் காதல் உண்டானது, முதலில் அவளுடன் நட்பாகவே பழகினேன் ஆனால் பின்னாளில் உண்மையிலேயே நான் அவளை காதலித்தேன், அவளும் என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாக கூறினாள், ஆனால் எங்கள் காதலை எங்கள் வீட்டார் கடுமையாக எதிர்த்தனர், காரணம் மஞ்சக்கிளி வயதில் என்னைவிட பல மடங்கு மூத்தவள், எனது வயது 24 அவளின் வயதோ 46. ஒரு நாள் மஞ்சக்கிளிக்கு கடுமையாக ...

பேய்கள் மற்றும் ஆவிகளின் வகைகள் | Most Common Types Of Ghosts and Spirits

படம்
நீங்கள் எப்போதாவது பேயை பார்த்ததுண்டா? நம்மில் பலருக்கு நம் கண்ணின் மூலையிலிருந்து நிழல்கள் அல்லது வடிவங்களைப் பார்ப்பது பற்றிய வித்தியாசமான உணர்வுகள் உள்ளன, நாம் திரும்பிப் பார்க்கும்போது நொடிப்பொழுதில் அவை மறைந்துவிடும். அத்தகைய அமானுஷ்ய அனுபவத்திற்கு பயப்படாதவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கும்போது, ​​நீங்கள் எப்போதாவது சற்று சிந்தித்து , நீங்கள் எந்த வகையான பேய் தோற்றத்தை கண்டீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை, பெரும்பாலான மக்களைப் போலவே, வெவ்வேறு வகையான பேய்கள் அங்கே இருக்கக்கூடும் என்று நீங்கள் கருதவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், ஆவியுலக துறையில் உள்ள வல்லுநர்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் வகைகளின் பட்டியலையும் வரையறைகளையும் ஒன்றாக இணைத்துள்ளனர், குறிப்பாக நீங்கள் கோஸ்ட்ஸ் & கிரேவெஸ்டோன்ஸ் சுற்றுப்பயணத்திற்குச் சென்றால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேய்கள் மற்றும் ஆவிகளின் வகைகள் 1. ஊடாடும் ஆளுமை வடிவ பேய்கள்: பொதுவாக காணப்பட்ட அனைத்து பேய்களிலும் பொதுவாக இறந்தவர், உங்களுக்குத் தெரிந்த ஒருவராகவோ, குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு வரலாற்று நபராக இருக்கலா...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)