இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

இல்லுமினாட்டிகள் என்றால் என்ன? இல்லுமினாட்டிகள் யார்? (illuminati)

படம்
  (illuminati) முன்னோட்டம்: இன்றைய உலகில் சிலர் இல்லுமினாட்டிகள் இன்னும் இருப்பதாகவும் வேறு தரப்பினர் இல்லுமினாட்டிகள் மறைந்துவிட்டதாகவும் வாதிடுகின்றனர், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில், கிறிஸ்துவ மதம் கூறும் பைபிள் கருத்துக்களில் இருந்து மாறுபட்டு அறிவியல் சார்ந்த கருத்துக்களை முன்மொழிவதாக பாதிரியார் ஆடம் வைஷாப்ட் கூறினார், இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் பின்னாளில் இவர் கூறும் கருத்துக்களை பலர் ஏற்று கொண்டனர். எனினும் அங்கீகாரம் பெறாததால் இவரின் கருத்துக்களை ஏற்ற குழு இரகசிய சமூகமாகவே இருந்து வந்துள்ளது. யூதர்கள் மற்றும் பெண்களை குழுவில் இணைப்பதை இவர்கள் தவிர்த்தனர்.  ஜெர்மனியில் பவேரியவை சேர்ந்த "ப்ரீ மேசன்" குழு இவர்களுடன் இணைக்கப்பட்டது, இதனால் இல்லுமினாட்டிகள் குழு வலுவடைந்தது. அரசியல் தலைவர்கள் பலர் இல்லுமினாட்டிகளாகவே இருந்து வந்துள்ளனர், கலகங்கள் :  பிரஞ்சு புரட்சி,ஆபிரகாம் லிங்கன் படுகொலை, ஜான் கென்னடி கொலை, உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் மறைவுக்கு பின்புலமாக இல்லுமினாட்டிகள் இருந்து வந்துள்ளனர், மேலும் உலகில் யார் உயர் பதவி வகிக்க வேண்டும் யார் வ...

இந்த பொருட்கள் வீட்டிலிருந்தால் எதிர்மறை ஆற்றல் ஏற்படும்-Tips to remove negativity from your Home

படம்
‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற முன்னோர்களின் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துவோம், அதன் விளக்கம் வீட்டில் உள்ள பழைய எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி புதிய மற்றும் நல்ல ஆற்றலை வீட்டினுள் கொண்டு வருவது, நம் வீட்டில் நீண்ட நாட்களாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் தலையணை, பாய் மற்றும் பழைய துணி முதலியற்றில் நெகடிவ் ஆற்றல் அதிகம் உள்ளதால் இவை பிரதான பொருட்களாக " போகி" அன்று எரிக்கப்படுகிறது, இவற்றை தவிர்த்து மேலும் சில விஷயங்களை உற்று நோக்குவோம் அவை நீண்ட வருடங்களாக ஒரே இடத்தை ஆக்கிரமித்து கொண்டிரும் ஷோபா,மேஜை,கட்டில் முதலியவை,இவற்றில் அதிக அளவு எதிர்மறை ஆற்றல் ஒளிந்துள்ளது, இந்த ஷோபா, கட்டில் போன்ற பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்து அல்லது வேறு வேறு இடத்தில் மாற்றம் செய்து வைக்க வேண்டும், ஏனெனில் ஒரு பொருள் ஒரே  இடத்தில் அதிக நாட்கள் நிலை கொண்டால் பழைய ஆற்றலை உமிழ்ந்து புதிய ஆற்றலை வரவிடாமல் தவிர்த்து விடும் இதே போல் வீட்டில் சிலந்தி வலைகள், உடைந்த கண்ணாடி துண்டுகள், பழைய காய்ந...

விரும்பிய பெண்ணை அடைவது எப்படி-விரும்பிய பெண்ணை வரவழைக்கும் மந்திரம்

படம்
விரும்பிய பெண்ணை அடைவது எப்படி? விரும்பிய பெண்ணை வரவழைக்கும் மந்திரம். இந்த மந்திரத்தை பயன்படுத்தி நீங்கள் அடைய நினைக்கும் பெண்களுக்கு உங்களை பற்றி தெரிந்து இருக்க வேண்டும் அது உங்கள் முன்னாள் காதலியாகவோ, பிரிந்து சென்ற மனைவியாகவோ இருக்கலாம், அல்லது பள்ளி தோழியாகவோ கூட இருக்கலாம், இங்கு ஒன்றே ஒன்று தான் தேவை அந்த நபருக்கு உங்களை தெரிந்திருப்பது ஒன்று மட்டுமே. வசிய மை அல்லது பெண்ணின் புகைப்படம் முதலிய பொருட்கள் இதற்கு தேவை இல்லை, தேவை இரண்டு கிராம்பு (Cloves)மட்டுமே, மந்திர உச்சரிப்பின் பொது உங்கள் நாக்கின் அடியில் இரண்டு கிராம்புகளை வைத்து கொண்டு பெண்ணின் பெயரோடு மந்திரத்தை உச்சரிக்கவும், உச்சரிப்புக்கு பின் அந்த கிராம்புகளை மண்ணில் புதைத்து விடுங்கள் குளித்து முடித்த பின், இந்த மந்திரத்தை காலை மாலை என 108 முறை தொடர்ந்து 21 நாட்கள் உச்சரித்து வரவும். மந்திரம்: ஓம் நம காமக்ஷி தேவி (விரும்பிய பெண்ணின் பெயர் ) நாரி மே வஷம் குரு குரு ஸ்வாஹா! ஓரிரு தினங்களிலே உங்கள் மந்திர அதிர்வுகள் பெறப்பட்டு,  உங்கள் வசம் பெண் ஈர்க்கப்படுவாள், இன்று பலர் இம்மந்திரத்தை பயன்படுத்தி தங்களுக்குரிய பெண்களை ஈர...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)