இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

Real ghost found | கரிகாட்டுகுப்பம் | Karikattukuppam

படம்
சென்னையில அதிபயங்கரமான பத்து அமானுஷ்யமான இடங்கள்ல இந்த கரிக்காட்டு குப்பமும் ஒன்னு, இந்த இடத்துல பேய் சுத்துறதா நிறைய பேர் சொல்லி இருந்தாங்க, பலர் சமூக வலைத்தளங்களில் இந்த இடத்தில் நிறைய அமானுஷ்யமான விஷயங்கள் நடக்குதுன்னு சொல்லிட்டு இருக்காங்க, சரி இந்த இடத்துல என்னதான் இருக்குன்னு பாக்கலாம்னு நாங்க அங்க போயிருந்தோம். சில மணி நேர பயணத்திற்கு பின், அந்த இடத்துக்கு நாங்க போனோம். இந்த இடத்தில் ஏதாவது அமானுஷ்யமான விஷயங்கள் நடந்திருந்தால் எங்களுக்கு சொல்லுங்கன்னு அந்த இடத்துல குடியிருக்கவங்ககிட்ட கேட்டோம்,நிறைய பேரு அந்த மாதிரி விஷயங்கள் எதுவுமே இங்க நடக்கலனு சொன்னாங்க, அந்த இடத்துல ஒரு கைவிடப்பட்ட பள்ளி ஒன்னு இருந்துச்சி, நாங்க அந்த கைவிடப்பட்ட இடத்துக்குள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்னு முடிவு பண்ணி, ஒரு ஆறு பேர் உள்ள போனோம், உள்ள ரொம்பவே துர்நாற்றம் வீசிச்சு, நடக்கிற பாதை எல்லாம் மனித கழிவுகளா இருந்துச்சு,அந்த அந்த பள்ளி செவுரு முழுக்க அவதூறான வசனங்கள் எழுதி இருந்துச்சு,அந்த இடம் சமூக விரோதிகளோட கூடாரமா தான் இருந்துச்சு, தவிர அந்த இடத்தில் எந்த ஒரு அமானுஷ்யமான விஷயங்கள் தென்படவ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)