இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

பேய் மோதிரம் | ஆவிகள் உலகம் (Satan's Ring)

படம்
என் பெயர் மணிகண்டன் நான் மதுரையில் ஒரு பாத்திர கடை நடத்திட்டுவரேன், வியாபாரம் சுமாரா தான் போயிட்டு இருந்துச்சு, வருமானமும் பெருசா எதுவும் கிடைக்கல ஆனாலும் நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு வந்தேன் ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு நீண்ட கால நண்பரை சந்தித்தேன் முன்பொரு காலத்தில் ஏழையாக இருந்த அவர் இன்னைக்கு ரொம்பவே பெரிய பணக்காரரா இருந்தாரு, அவர பார்த்ததும் எனக்கும் பணக்காரன் ஆகவேண்டும் என்று ஆசை வந்துச்சு, நானும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய வியாபாரத்தை பதிவு செஞ்சு பார்த்தேன்,ஒரு மூனே மாசத்துல எனக்கு நல்ல பலன் கிடைச்சது, என்னால நம்பவே முடியல இவ்வளவு ரீச் எனக்கு கிடைச்சது, என்னோட வியாபாரமோ மூன்று மடங்கா வளர்ந்துச்சு, என்ன பாக்குற எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க, பாத்திர கடை வைத்து இந்த மணிகண்டன் இன்னைக்கு இவ்ளோ பெரிய பணக்காரன் ஆயிட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க, எனக்கு ரொம்பவே பெருமையா இருந்துச்சு, ஒரு நாள் என் பாத்திர கடைக்கு பக்கத்துல ஒரு மலையாளத்துக்காரன் இது ஏதோ பூஜை பண்ணிட்டு இருக்க மாதிரி செஞ்சிட்டு இருந்தான் நான் காலையில கடையை திறக்கும் போது யாருப்பா நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு கேட...

ஈர்ப்பு விதியில் மிகவும் சக்திவாய்ந்த நுட்பம் எது? (Powerful law of attraction technique)

படம்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எப்படியாவது நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்கான ஒரு நிகழ்வை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? சரி, இது அதிசயம் மட்டுமல்ல, அதற்கு ஒரு விளக்கமும் இந்த பதிவில் உள்ளது, மேலும் நீங்கள் அதை இன்னும் பலமாகப் பயன்படுத்த முடியும். மேலே உள்ள காட்சியின் பின்னால் உள்ள அதிசயம் ஈர்ப்பு விதி என்று அழைக்கப்படுகிறது. ஈர்ப்பு விதி என்பது ஏதோ ஒன்றைப் பற்றி சிந்திப்பது அல்லது எதையாவது பற்றி தியானிப்பது, மற்றும் தியானத்தின் மூலம் அதை நீங்களே ஈர்ப்பது என தளர்வாக விவரிக்கப்படுகிறது. காட்சிப்படுத்தல் சக்தி மற்றும் ஈர்ப்பு விதி ஆகியவை மக்களிடையே பிரார்த்தனை என்ற பெயரில் தெளிவாக சித்தரிக்கப்படுகின்றன - அதை பிரார்த்தனை அல்லது நம்பிக்கை என்று அழைக்கலாம் - இது காட்சிப்படுத்தலின் சக்தி மற்றும் ஈர்ப்பு விதி என்று அழைக்கப்படும் நுட்பம். காட்சிப்படுத்தல்(Visualization): ஈர்ப்பு விதி நுட்பங்களில் காட்சிப்படுத்தல்( Visualization ) மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும், மேலும் இது நாம் வெளிப்படுவதை உணராமலேயே நாம் செய்யும் ஒன்று. உங்கள் மனதைத் திறந்து, உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் உங்களை...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)