ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

ஜாம்பி வைரஸ் இலுமினாட்டிகள் சதியா? zombie virus in tamil

 48500 வருடம் முன்பு உயிருடன் பனிக்கடியில் புதையுண்ட ஜாம்பி வைரஸ் மீண்டும் ரஷ்யாவில் உயிர்ப்பித்துள்ளது, இதனை பண்டோரா வகை வைரஸ் என ரஷ்யாவை சேர்ந்த ஆராச்சியாளர்கள் அழைக்கின்றனர். அதிக குளிர் நிறைந்த பகுதியான சைபீரியாவில் பனிக்கட்டிகள் இடையில் பெர்மா பிரோசட் என்ற இடத்தில் உள்ள சிறிதளவில் உள்ள மண்ணில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஜாம்பி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது,அடர்த்தியான இந்த பனி புவி வெப்பமயமாதல் காரணமாக வேகமாக உருகி கொண்டிருப்பதால் இந்த வைரஸ் தென்பட்டுள்ளது, இங்கிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு கிருமிகளின் ஆய்வில் பதிமூன்று கிருமிகள் சில ஆராய்ச்சியின் முடிவில் உயிர் பெற்றது, இந்த வைராசல் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர் ஆனாலும் உலகம் மென்மேலும் வெப்பம் அடைய நேரிட்டால் நினைத்து கூட பார்க்கமுடியாத உக்கிரமான கிருமிகள் மீண்டும் உயிர் பெற்று மனித குலத்துக்கு கேடு உண்டாக்க கூடும் என ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர், இந்த வைரஸ் மீண்டும் உயிர் பெற்றதால்


ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் சில இணையதளவாசிகள் மற்றும் போலி நபர்களால் இந்த கிருமி தொற்றால்  அனைவரும் சிதைந்த நிலையில் இருக்கும் சாவா தன்மை கொண்ட மனிதர்களாக மாறிவிடுவர் என்ற வதந்தியை பரப்பி விடுகின்றனர் எனினும் இத்தகைய வைரஸ்களை பரப்பி நாட்டை அழிக்கும் முயற்சியில்
  இலுமினாட்டிகள் களம் இறங்கியுள்ளதாக சிலர் பீதியை கிளப்பி வருகின்றனர்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)