சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

ஜாம்பி வைரஸ் இலுமினாட்டிகள் சதியா? zombie virus in tamil

 48500 வருடம் முன்பு உயிருடன் பனிக்கடியில் புதையுண்ட ஜாம்பி வைரஸ் மீண்டும் ரஷ்யாவில் உயிர்ப்பித்துள்ளது, இதனை பண்டோரா வகை வைரஸ் என ரஷ்யாவை சேர்ந்த ஆராச்சியாளர்கள் அழைக்கின்றனர். அதிக குளிர் நிறைந்த பகுதியான சைபீரியாவில் பனிக்கட்டிகள் இடையில் பெர்மா பிரோசட் என்ற இடத்தில் உள்ள சிறிதளவில் உள்ள மண்ணில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஜாம்பி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது,அடர்த்தியான இந்த பனி புவி வெப்பமயமாதல் காரணமாக வேகமாக உருகி கொண்டிருப்பதால் இந்த வைரஸ் தென்பட்டுள்ளது, இங்கிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு கிருமிகளின் ஆய்வில் பதிமூன்று கிருமிகள் சில ஆராய்ச்சியின் முடிவில் உயிர் பெற்றது, இந்த வைராசல் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர் ஆனாலும் உலகம் மென்மேலும் வெப்பம் அடைய நேரிட்டால் நினைத்து கூட பார்க்கமுடியாத உக்கிரமான கிருமிகள் மீண்டும் உயிர் பெற்று மனித குலத்துக்கு கேடு உண்டாக்க கூடும் என ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர், இந்த வைரஸ் மீண்டும் உயிர் பெற்றதால்


ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் சில இணையதளவாசிகள் மற்றும் போலி நபர்களால் இந்த கிருமி தொற்றால்  அனைவரும் சிதைந்த நிலையில் இருக்கும் சாவா தன்மை கொண்ட மனிதர்களாக மாறிவிடுவர் என்ற வதந்தியை பரப்பி விடுகின்றனர் எனினும் இத்தகைய வைரஸ்களை பரப்பி நாட்டை அழிக்கும் முயற்சியில்
  இலுமினாட்டிகள் களம் இறங்கியுள்ளதாக சிலர் பீதியை கிளப்பி வருகின்றனர்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)