சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

காதல் வசிய மந்திரம்-பிரிந்த காதல் சேர-Powerful Love Mantra in Tamil


காதல் உணர்வு என்பது நமது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.ஒரு தலை காதல் மற்றும் உங்கள் பெற்றோரின் எதிர்ப்பில் சிக்கும் காதல், யாரோ சிலரின் குறுக்கீடுகளில் பல தடைகள் காதலில் இருக்கலாம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற சரியான காதல் வசீகர மந்திரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து வெற்றிபெற விடாமுயற்சியுடன் பயன்படுத்த வேண்டும்.
 
மிக சக்தி வாய்ந்த காதல் மந்திரம்:
"ஓம் சாமுண்டே ஜெய் ஜெய் ஸ்தம்பியா ஸ்தம்ப்ய பன்ஜ்ய பன்ஜ்ய மோஹே மோஹே சர்வஸ்தே நம ஸ்வாஹா
ஓம் சாமுண்டே ஜெய் ஜெய் ஸ்தம்பாய ஸ்தம்பாய பஞ்சாய"

இந்த மந்திரம் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும்,தடைபட்ட காதலில் வெற்றி பெறவும் உதவும், மேலும் ஒரு தலை காதலால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் பயனளிக்ககூடியது. 
உங்கள் காதலன் அல்லது காதலியை உங்கள் வசப்படுத்த  இந்த வசீகர மந்திரத்தை 7 நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில்  108 முறை சொல்லுங்கள். இந்த வசீக மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது, சில மணிநேரங்களுக்குள் நீங்கள் மந்திரத்தின் பலனை பார்க்கத் தொடங்குவீர்கள்.
மந்திரத்திற்காக உபவாசமோ அல்லது வேறு சில யாகங்களோ செய்ய தேவையில்லை காலையில் குளிர்ந்த நீரில் நீராடுவதும், அசைவ உணவுகளை 7 நாட்களுக்கு தவிர்த்தல் மட்டும் போதுமானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)