சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

கருவண்டு வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்?



அன்பு,பாசம்,நேசம் எல்லாம் சீர்கெட்டு அனைத்தும் சீரழிந்த கலியுகத்தில் நாம் வசித்து வருகிறோம், ஜோதிடர்கள் மற்றும் மத குருமார்களின் கூற்றுப்படி தற்போது நடப்பது கலியுகமாக கருதப்படுகிறது , இங்கு கொலை, கொள்ளை,போர்கள் மிக சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது ஆகவே நான் சற்று கவனமுடன் இருத்தல் அவசியம், இறைவனை உதாசீனப்படுத்துவது மிக தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். 
கடந்த சில வருடம் முன்பு ராஜ நடைபோட்டு சிங்கத்தின் தோரணையோடு வீற்றிருந்த எங்கள் பாசமிகு தந்தை அவர்கள் தான் கடனாக குடுத்த பணத்தை திரும்பி கேட்ட போது கடன் வாங்கியவர்களால் ஏவல் பில்லி சூனியம் செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் கொல்லப்பட்டார், அவருக்கு ஏவல் வைக்கப்பட்ட நேரத்தில் வீட்டில் பல்வேறு கெட்ட சகுனங்கள் தோன்றின வீட்டு தரையில் விரிசல், நீண்ட நாளாக இருந்த கண்ணாடி திடீரென்று உடைந்து நொறுங்கியது, இரவில் நாய்கள் அழுதல், இரவு தோறும் பெண் அழும் குரல் முதலிவை மற்றும் தீரா பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தன, இறுதியாக அவர் இறப்பதற்கு முந்தைய நாள் எங்கள் வீட்டிற்குள் கருவண்டு ஒன்று புகுந்தது, என்னவென்று புரியாமல் நாங்கள் விழி பிதுங்கினோம், இறுதியாக மறு நாள் நன்றாக இருந்த எங்கள் தந்தை துடிதுடித்து எக்காரணமுமின்றி இறந்து போய் விட்டார்..

இறுதியாக வீட்டிற்கு வந்த திருநங்கை சாமியார் அவர்கள் மூலம் எங்கள் தந்தைக்கு ஏவல் வைக்கப்பட்டது உறுதியானது , கருவண்டு வீட்டுக்குள் நுழைந்தால் குடும்ப தலைவரின் உயிருக்கு ஆபத்து, கருவண்டு மரணத்தை குறிக்கும் ஏவல், கருவண்டு நுழைந்தால் வீட்டில் இறப்பு நிச்சயம் என்ற உண்மை தெரியவந்தது, 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)