சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

பூமியில் பிசாசின் ஆட்சி-வருகிறான் அந்தி கிறிஸ்து-Anti Christ


இயேசு கிறித்துவின் இரண்டாம் வருகையின் போது, கர்த்தருக்கு கீழ்ப்படிந்து நடந்த நீதிமான்கள் அனைவரையும், கிறிஸ்து தன்னோடு விண்ணுலகம் அழைத்து செல்வார்.
பின்னர் ஒரு ஏழு வருடம் பூமியை அந்தி கிறிஸ்து என்னும் பிசாசு ஆள்வான்,கிறிஸ்துவை விசுவாசிக்காத அனைவரும் அந்தி கிறிஸ்து
வசம் இருப்பார்கள்.
உலகின் அதிபதி என அழைக்கப்படும் பிசாசு, பூமியின் கடைசி காலத்தில் ரோம் நகரில் இருந்து வருவான் என வேதங்கள் சொல்கிறது, அவனது வருகை மிக விரைவில் என்பதற்கு ஏற்ப பூமியில் அக்கிரமங்கள், அட்டூழியங்கள், கொலைகள்,கற்பழிப்புகள்,
ஊழல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அந்த பிசாசானவன் ஏழு ஆண்டுகள் உலகை ஆள்வான் எனவும், தன்னை கடவுள் என கூறி கொண்டு இறந்த ஒருவனை உயிர்ப்பித்து உலகை அதிர செய்வான், அவனது ஆட்சி பூமி எங்கும் கொண்டு வரப்பட்டு அனைத்தும் அவன் கட்டுப்பாட்டிற்கு செல்லும், மனிதகுலம் அவனை பணிந்துகொள்ள துவங்கும், உலகில் வாழும் அனைத்து மனிதர்கள் உடலிலும் ஒரு மின் சிப் பொருத்தப்படும் திட்டத்தை அமல்படுத்துவான், அந்த சிப் மூலம் அவன் மனிதர்களின் முழு நடவடிக்கைகளையும் கண்காணிப்பான், அவனை மீறி யாராலும் செயல்படமுடியாது, அப்படி செயல்பட்டால் மீறியவர்கள் கடும் கொடுமைக்குள்ளாக்கப்படும் அவலம் ஏற்படும்.
உலக தலைவர்கள் அவனுக்கு அடிமைகளாக செயல்படுவர்.
சாத்தானின் ஏஜெண்டுகள் உலகின் அனைத்தையும் சூறையாடுவர்கள்.

பொய் கிறிஸ்து" என்ற வார்த்தையும் வேதத்தில் காணப்படுகிறது. (மத்தேயு அத்தியாயம் 24) மற்றும் (மாற்கு அத்தியாயம் 13), "பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும்" செய்து, தங்களைக் கிறிஸ்து என்று கூறிக்கொள்ளும் பொய்யான தீர்க்கதரிசிகளால் மக்கள் யாவரும் ஏமாந்துவிடக்கூடாது என்று இயேசு தம் சீடர்களை எச்சரிக்கிறார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வருவதையும், அவரிடத்தில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதையும் குறித்து, சகோதர சகோதரிகளே, ஆவியானாலும், வார்த்தையாலும், கடிதத்தாலும், எங்களிடமிருந்து வந்ததைப் போல, மனதை விரைவாக அசைக்கவோ, பதற்றமடையவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கர்த்தருடைய நாள் ஏற்கனவே வந்துவிட்டது. யாரும் உங்களை எந்த வகையிலும் ஏமாற்றவேண்டாம்; ஏனென்றால், கலகம் முதலில் வந்து, அக்கிரமக்காரன், அழிவுக்குரியவன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் வராது. அவர் கடவுள் என்று அழைக்கப்படும் அல்லது வழிபாட்டுக்குரிய ஒவ்வொரு பொருளுக்கும் மேலாக தன்னை தாழ்த்தி, தன்னை உயர்த்திக் கொள்கிறார், அதனால் அவர் கடவுளின் கோவிலில் அமர்ந்து, தன்னை கடவுள் என்று அறிவித்துக் கொள்கிறார்.
(— 2 தெசலோனிக்கேயர் 2:1–4)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)