சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

புகைப்பட வசியம் | photo vaithu vasiyam seivathu eppadi in tamil | Vasiyam


காதலர்களாகவோ அல்லது கணவன் மனைவியாக இருப்பவர்கள் இந்த புகைப்பட வசியத்தை பின்பற்றி பயன்படுத்தலாம்.
வேறு ஒருவரின் துணை மீது இந்த போட்டோ வசியம் செய்தல் கூடாது அது பலன் அளிக்காது.
இந்த முறையை பின்பற்றுவோர் புகை பிடித்தல், மது அருந்துதல் முதலிய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் மேலும் இந்த பூஜை முடியும் வரை மாமிச உணவு முறைகளை உண்ணுதல் கூடாது.
மனதை கட்டுக்குள் அடக்கி செய்யவேண்டிய பூஜை முறை இது,

காதலர்கள் மற்றும் கணவன் மனைவி இடையே எப்போதும் சண்டை சச்சரவுகள், தீராத மனக்கசப்புகள், போராட்டங்கள் நிலவி வந்தால் இந்த தாந்திரிக முறை நல்ல பலன் அளிக்க வல்லது.
நாட்டு மருந்து கடைகளில் 6×6 என்ற விகிதத்தில் கிடைக்கக்கூடிய செப்பு தகடுகளை வாங்கி வந்து, அந்த தகட்டில் ஒரு முக்கோணத்தை வரைந்து கொள்ளவும் அந்த முக்கோணத்தின் உள்ளே உள்ள மூன்று முனைகளிலும் வசி வசி என்று எழுதவேண்டும், அந்த முக்கோணத்தின் உள்ளே ஒரு வட்டத்தை வரைந்து கொள்ளவும் அந்த வட்டத்தின் நடுவில் ஓம் ஹ்ரீம் ஸ்ரீரிம் (நபரின் பெயர் சேர்த்து) வசி வசி சுவாஹா என்று எழுதவும்

முக்கோணத்தின் வெளிப்புறம் மூன்று முனைகளிலும் வசியம் செய்யப்படவேண்டியவரின் பெயரை குறிப்பிட்டு மொஹீ மொஹீ சுவாஹா என்று எழுதவும்.
இந்த செப்பு தகட்டிற்
கு குங்குமம் மஞ்சம் தெளித்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் தம்பதியாக எடுத்த புகைப்படமோ அல்லது காதலரின் புகைப்படத்தின் பின் புறமோ இந்த தகட்டை வைத்து விட வேண்டும், இதனை உங்கள் படுக்கை அறையில் தொங்கவிட வேண்டும். இதன் பின்பு வேறு பூஜைகள் எதுவும் தேவைபடாது.
கைமேல் பலன் கிட்டுவது நிச்சயம் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)