ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

புகைப்பட வசியம் | photo vaithu vasiyam seivathu eppadi in tamil | Vasiyam


காதலர்களாகவோ அல்லது கணவன் மனைவியாக இருப்பவர்கள் இந்த புகைப்பட வசியத்தை பின்பற்றி பயன்படுத்தலாம்.
வேறு ஒருவரின் துணை மீது இந்த போட்டோ வசியம் செய்தல் கூடாது அது பலன் அளிக்காது.
இந்த முறையை பின்பற்றுவோர் புகை பிடித்தல், மது அருந்துதல் முதலிய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் மேலும் இந்த பூஜை முடியும் வரை மாமிச உணவு முறைகளை உண்ணுதல் கூடாது.
மனதை கட்டுக்குள் அடக்கி செய்யவேண்டிய பூஜை முறை இது,

காதலர்கள் மற்றும் கணவன் மனைவி இடையே எப்போதும் சண்டை சச்சரவுகள், தீராத மனக்கசப்புகள், போராட்டங்கள் நிலவி வந்தால் இந்த தாந்திரிக முறை நல்ல பலன் அளிக்க வல்லது.
நாட்டு மருந்து கடைகளில் 6×6 என்ற விகிதத்தில் கிடைக்கக்கூடிய செப்பு தகடுகளை வாங்கி வந்து, அந்த தகட்டில் ஒரு முக்கோணத்தை வரைந்து கொள்ளவும் அந்த முக்கோணத்தின் உள்ளே உள்ள மூன்று முனைகளிலும் வசி வசி என்று எழுதவேண்டும், அந்த முக்கோணத்தின் உள்ளே ஒரு வட்டத்தை வரைந்து கொள்ளவும் அந்த வட்டத்தின் நடுவில் ஓம் ஹ்ரீம் ஸ்ரீரிம் (நபரின் பெயர் சேர்த்து) வசி வசி சுவாஹா என்று எழுதவும்

முக்கோணத்தின் வெளிப்புறம் மூன்று முனைகளிலும் வசியம் செய்யப்படவேண்டியவரின் பெயரை குறிப்பிட்டு மொஹீ மொஹீ சுவாஹா என்று எழுதவும்.
இந்த செப்பு தகட்டிற்
கு குங்குமம் மஞ்சம் தெளித்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் தம்பதியாக எடுத்த புகைப்படமோ அல்லது காதலரின் புகைப்படத்தின் பின் புறமோ இந்த தகட்டை வைத்து விட வேண்டும், இதனை உங்கள் படுக்கை அறையில் தொங்கவிட வேண்டும். இதன் பின்பு வேறு பூஜைகள் எதுவும் தேவைபடாது.
கைமேல் பலன் கிட்டுவது நிச்சயம் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)