சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

கனவுகளை அலட்சியம் செய்யாதீர்கள் | hidden meanings behind the dreams in Tamil

ஆராச்சியாளர்களாலும், சோதிடர்களாலும் ஒரே விஷயம் தெளிவாக கூறப்பட்டுள்ளது இரவில் உறங்கும் போது கனவு காண்கிறோம்,இந்த கனவானது ஆழ்மனத்துடன் தொடர்புடையது.
இரவில் காணும் சில கனவுகள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும் எனில் அவை வெறும் சாதாரண கனவாக கருதப்படுகிறது.
ஆனால் நாம் காணும் கனவில் காணும் இடங்கள்,மனிதர்கள்,செய்கைகள் ஆகியவை நாள் முழுதும் மறக்காது நினைவில் நிற்குமாயின் அது சாதாரண ஒன்றாக இல்லாமல் எதோ ஒன்றை உணர்த்துகிறது அல்லது எச்சரிக்கை செய்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்,
இப்படிபட்ட கனவுகளை ஒருபோதும் அலட்சியபடுத்த கூடாது, உடனே குலதெய்வத்தை பிராத்தனை செய்வது மிக முக்கியம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால்:
நமது முன்னோர்கள் நமது கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனைத்தரும்,
நம்மை நேசித்த ஒருவர் இறந்து போவது போல் கனவு வந்தால் துன்பங்கள் விலகி போகிறது என உணர்த்துகிறது,
இறந்து போன உங்கள் எதிரிகள் கனவில் வந்தால் நீங்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க எச்சரிக்கிறது.

கர்ப்பமாக இருப்பது:
பெண்கள் தங்கள் கனவில் கர்ப்பமாக இருப்பது போன்று கண்டால் அவர்களுக்கு பதவி உயர்வு அல்லது உறவு முறையில் சீரான நிலை உருவாகிறது என அர்த்தம்.

விழுவது போன்ற கனவு:
விழுவது போன்ற கனவு வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையை குறிக்கிறது.

தண்ணீரை காண்பது:
தண்ணீரை கனவில் காண்பது ஒரு உணர்ச்சிகரமானது அதனை நல்லதா அல்லது கெட்டதா என்று வரையறுக்க இயலாது.

பாம்பை கனவில் காண்பது:
அடிக்கடி பாம்பை கனவில் காண்பது குடும்பத்திலோ அல்லது நண்பர்களிடமோ மனக்கசப்பை ஏற்படுத்தும் நிகழ்வு நிகழப்போவதை குறிக்கும், மேலும் பாம்புகளால் நீங்கள் சூழப்பட்டால் அது உங்கள் இக்கட்டான சூழல் குறித்து எச்சரிக்கை விடுக்கிறது பாம்பு புற்றை கனவில் கண்டால் தொழில் கவனமுடன் இருக்க எச்சரிக்கை செய்கிறது.

கனவில் மாடு முட்டுவது:
மாடு முட்டுவது போன்ற கனவு வந்தால், தொழில் கவனம், மறைமுக எதிரிகள் அச்சுறுத்தல், எவரிடமும் கவனம் தேவை என்பதாகும்.

கனவில் ஓடுதல்:
ஓடுவது போன்ற கனவு வந்தால் தற்போது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் தேவை.

பன்றி:
பன்றி கெட்ட சகுனம் மற்றும் துக்கத்தை குறிக்கிறது.

கடல் அல்லது மணல் திட்டு:
பொங்குகின்ற கடல் அல்லது மணல் திட்டு
வீட்டில் செல்வ நாசம் ஏற்படுதல்.


பல் விழுதல்:
பல் விழுதல், எண்ணெய் தெளித்து குளித்தல், முடி கொட்டுதல் ஆரோக்கிய சீர்கேடு அடைதலுக்கு வழிவகுக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)