சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

இடு மருந்து முறிந்து வெளியேற | வயிற்றில் உள்ள மருந்து வெளியேற (idu marundhu Removal)


எதிரிகளின் சூழ்ச்சியால் இழைக்கப்படும் ஒரு கொடிய செயல்தான் இடு மருந்து எனப்படும் விஷபோஜனம்,

இந்த இடு மருந்து செய்வதற்கு மந்திரமோ தந்திரமோ தேவை படுவதில்லை, இதற்கு தேவை படுவதெல்லாம் கொடிய விஷமுள்ள நச்சு தாவரங்கள் மட்டுமே,
மனித வாழ்க்கையை முடக்கி உடலுக்கு உபாதை தரும் தாவரங்களான கள்ளி, ஊமத்தை, பார்த்தியம், தலைசுருளி, ஆடையொட்டி, ரோமவேங்கை, மத்தாமரை, காக்கை கொம்பு, ஆகிவையை இடு மருந்து செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் பல அவை தீராத வயிறு வலி, பசியின்மை,வாயு வெளியேறமால் இருப்பது, வயிற்றில் எதோ உருள்வது போன்ற உணர்வு முதலியன.

இடு மருந்தும் அதன் நச்சு தாக்கமும்:

களஞ்சிய நச்சு தோல் நோய்களை ஏற்படுத்தி உடலை பொலிவற்றதாய் மாற்றும்.

களு நச்சு உடல் நடுக்கம் மயக்கம் சோர்வு ஏற்பட செய்கிறது.

சூளை நச்சு உடல் இயக்கத்தை தடை செய்து படுத்த பாதிக்கப்பட்டவரை படுக்கையாக மாற்றி விடுகிறது.

பஞ்சவ நச்சு ஈரல் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தும்.

இதில் மிக கொடூரமானதாக மண்டுக நச்சு என்னும் இடு மருந்து காணப்படுகிறது, இதன் பாதிப்பானது மனநோய், தற்கொலை எண்ணங்கள்,பைத்தியம் பிடித்தல், முதலியவை.

தீர்வு:
தொக்கம் எடுக்கும் முறை ஒரு போதும் இதற்கு தீர்வாகாது, ஏனெனில் இடு மருந்தானது குடலில் ஒட்டி கொள்ளும் தன்மை கொண்டது, அவை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை கொல்கிறது.இன்று பலர், போலி மருத்துவரிடமும், போலி மாந்தீரிக ஆசாமிகளிடமும் சென்று பணத்தை வீண் செய்கின்றனர்,மேலும் நாள்பட்ட மற்றும் முற்றிய நிலைக்கு செல்லாமல் இதனை முன்னரே தடுப்பது அவசியம்,
வயிற்றில் இடு மருந்து இருப்பதை உறுதி செய்த பின்னர்
குப்பை மேனி என்றழைக்கப்படும் தாவரத்தின் வேரை இடித்து கசக்கி பிழிந்து சிறிது உப்புடன் பருகிவர 7 நாட்களில் இடு மருந்தானது வெளியேறி விடும்.
நல்ல கைதேர்ந்த வல்லுனரான சித்தர்களிடம் வழிமுறைகள் கேட்கலாம், ஏனெனில் விஷத்தின் தன்மையை முறியடிக்கும் சர்வ வல்லமையுள்ள தெய்வீக மூலிகையை பற்றி கொல்லிமலை சித்தர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)