சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

இப்படி செய்தால் வேண்டியதை அள்ளி தரும் பிரபஞ்சம்-ஈர்ப்புவிதி (Law Of Attraction-Quick Manifestation)

எந்த பயிற்சி முறை செய்தாலும் உடனடி பலன் கிடைக்கவில்லை என்பவர்கள் இந்த ஈர்ப்பு விதி பயிற்சி முறையை தாராளமாக பயன்படுத்தலாம்.

ஈர்ப்பு விதி பயிற்சி முறை:
காலை எழுந்த உடன் ஏழு முறை "என் வாழ்க்கை நாள்தோறும் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது நான் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்" என்று கூறுங்கள், பின்னர் உறங்கும் முன்பு இதே ஈர்ப்பு விதி மந்திரத்தை ஏழு முறை கூறுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் மூன்றே நாட்களில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

அதிக பலன் அடைய:
ஈர்ப்பு விதியை ஏழு முறை கூறிய பின்பு
1.ஒரு டம்ளர் தண்ணீர் பருகுதல் வேண்டும்.
2.அக காட்சி படைப்பு (Visulazation)
3.அதிகப்படியான நன்றி உணர்வு (gratitude)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)