சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

நன்றியுணர்வு கல் (Gratitude Stone)


ஒரு நன்றியுணர்வு கல் என்பது உங்கள் சட்டைப் பையில் அல்லது உங்கள் மேசையில் பொருந்தக்கூடிய ஒரு சிறிய கல், நீங்கள் நன்றியுடன் இருக்க நன்றியுணர்வு கல் நினைவூட்டுகிறது!
இந்த நன்றியுணர்வு கல்லானது உங்கள் வாழ்வை நன்றியுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

நன்றியுணர்வு கல்லை எங்கிருந்து கண்டெடுக்கலாம்?
ஆற்றங்கரை அல்லது கடற்கரை ஓரங்களில் காணப்படும் கூழாங்கற்களில் நல்ல வழ வழப்பான ஒரு கல்லை தேர்வு செய்து உங்கள் சட்டை பையில் அல்லது உங்கள் கைகளில் வைத்து கொள்ளுங்கள். இரவு தூங்கும் முன்னர் அந்த கல்லை கைகளில் அடக்கி வைத்து கொண்டு அன்று நடந்த நல்ல சம்பவங்களுக்கு நன்றி கூறுங்கள். இது உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்களை ஈர்க்கும் ஒரு நல்ல வழிமுறை. நீங்கள் அந்த கல்லை காணும் போதெல்லாம் கைகளில் அடக்கி நன்றி கூறி, நன்றியால் உங்கள் மனதை நிரப்புங்கள். நீங்கள் எந்த அளவு நன்றியை உணர்கிறீர்களோ, அந்த அளவு பிரபஞ்சம் உங்கள் வாழ்வில் மாயாஜாலத்தை கொண்டு வந்து விடும். நீங்கள் அலுவலகம் அல்லது வேறு எங்கு சென்றாலும் இந்த சிறிய கல்லை எடுத்து செல்லுங்கள் நன்றி மிக்க ஒரு நாளாய் மாற்றுங்கள்.

அதிக பலன் தேவை எனில் உங்கள் பிறப்பை உள்ளடிக்கிய கற்களை (Birth Stones) நன்றியுணர்வு கற்களாக பயன்படுத்தலாம்.

ஏன் ஆற்றங்கரை மற்றும் கடற்கரையோரம் கிடைக்கும் கற்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?
கடற்கரை மற்றும் ஆற்று படிகைகளில் அதிக ஆக்ஸிஜன் நிரம்பி காணப்படுவதால் நல்ல ஒரு ஆரோக்கியமான அதிர்வலைகளை அங்கு காணப்படும் கற்கள் வெளிபடுத்துகின்றன. ஆகவே இங்கிருந்து தேர்வு செய்யும் கல் அதிக பலன் தரும் ஒன்றாக விளங்குகிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)