ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்?


செல்ல பிராணிகளை வளர்ப்பது தெய்வீக அதிர்வலைகளை உண்டு பண்ணுகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆம் செல்ல பிராணிகள் நேர்மறை ஆற்றலை உமிழும் தன்மை பெற்றவை.
ஆகவே நீங்கள் நாய்கள், பூனைகள்,பறவைகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் மன அமைதியுடன் நல்ல ஆற்றலையும் வீட்டில் நிலை பெற செய்வீர்கள்.
 கால் நடைகளின் தெய்வமான பூசன் அருள் பெறுவீர்கள். செல்ல பிராணிகள் மீது நீங்கள் அளவற்ற அன்பை செலுத்தும் போது அதிக நல்ல ஆற்றலை அடைவீர்கள்,இந்த ஆற்றல் உங்கள் பாதையை செம்மை படுத்தி நல்ல நிகழ்வுகளை நடைபெற செய்யும். , உங்கள் ஆராவை (Aura) பலபடத்துவதில் செல்ல பிராணிகள் துருப்பு சீட்டாக செயல் படுகின்றன.
நீங்கள் விலங்குகளை நேசிப்பவர் எனில் இந்த பூக்கோளம் உங்களை ஆசீர்வாதங்களால் நிரப்பும்,உங்கள் இல்லத்தில் லக்ஷ்மி
யோகம் நிரம்பும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)