சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

Scripting Method, Scripting Technique in Tamil (Powerful Law of Attraction Method)


ஈர்ப்பு விதி பயற்சி முறைகளில் மிக சக்தி வாய்ந்ததும் மிக பிரபலம் அடைந்த ஒன்றாக விளங்கும் எழுதும் பயிற்சி முறையை சரியான முறையில் பயன்படுத்தி இன்று பலர் தங்களுக்கு விருப்பமானவற்றை ஈர்த்து வருகின்றனர். இந்த எழுதும் பயிற்சி செய்ய உங்களுக்கு ஒரு பேனா மற்றும் பேப்பர் போதுமானது.

சரி எப்படி எழுத வேண்டும்?

'நீங்கள் காலையில் துயில் விழித்து எழும் நேரத்தில் உங்கள் மூளையானது சுறு சுறுப்பானதாக இருக்கும் இந்த நேரத்தில் ஐந்து நிமிடம் உங்கள் கண்களை மூடி கொண்டு இந்த இனிய நாளுக்கு நன்றி என கூறி செபிக்கவும். , பின்னர் ஒரு காகிதத்தில் உங்களுக்கு விருப்பமானதோ அல்லது நீங்கள் ஈர்க்க விருப்பப்படும் பொருளையோ நிகழ் வாக்கியத்தில் எழுத வேண்டும். அதாவது நீங்கள் ஒரு காரை ஈர்க்க விரும்பினால் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் எனக்கு சொந்தமான காருக்கு நன்றி. எனது சொந்த காரில் நான் பாதுகாப்பாக பயணம் செய்கிறேன், என்று எழுதுங்கள். கண்களை மூடி உன் உங்கள் கார் நின்றுகொண்டிருப்பதை போல கற்பனை செய்யுங்கள். உணருங்கள், உற்சாகம் அடையுங்கள்,உங்கள் எண்ணங்கள் பொருட்களாய் பரிணமித்து உங்களை வந்து அடைவதை காண்பீர்கள்.

இரவு தூங்கும் முன் காலையில் நீங்கள் எழுதியதை படித்து நன்றி கூறி அக காட்சி படைப்பில் ஈடுபடுங்கள். வெற்றி உங்களுக்கே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)