சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

சக்தி மிக்க ஓநாய் மந்திரம்-(Law Of Attraction)


இந்த மந்திரத்தை உச்சரித்து நம்மால் ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு செல்ல முடியும்.

ஆம், உலகின் பல கலாச்சாரங்களில் இந்த மந்திரம் புதைந்து உள்ளது.
நம் இறந்த முன்னோர்கள் காக்கை உருவில் வருகின்றனர், என்ற நம்பிக்கையில் நாம் உணவு படைப்போம் அல்லவா,அது போன்ற உலகின் பல கலாச்சாரங்களில் ஓநாய்கள் ஆத்தும வடிவில் வந்து உதவி செய்து வருவது தெரிய வந்துள்ளது.

நண்பர் ஒருவர் நீண்ட நாட்கள் கடன் தொல்லையில் அவதிபட்டு வந்துள்ளார் அவருக்கு வேறு ஒருவர் மூலமாக இந்த மந்திரம் தெரிய வந்துள்ளது. எனவே காலை,மாலை இந்த ஓநாய் மந்திரத்தை உச்சரித்து வரவே, நிலைமை நல்ல விதமாக மாறி கடன் தொல்லையும் நீங்கி விட்டது.

மந்திரம் (Switch word)

"Wolf Magic Begin Now"

காலை நேரம் 108 முறை செபித்தல் இரவு தூங்கும் முன் 108 முறை செபித்தல், அதிக பலன்களை அருளும். ஆச்சர்யம் மிக்க நிகழ்வுகளும் நிகழும்.
Good luck and Best wishes!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)