இடுகைகள்

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

நிலைமைக்கார நாடன் வரலாறு - Royal Nadar History

படம்
சந்திர மார்த்தாண்ட நாடன் – நிலமைக்கார நாடார் தலைவர் 🔹 சமூக அடையாளம் சாதி / சமூகம் : நாடார் (சான்றோர்) பட்டம் : நாடன் / மார்த்தாண்டன்/சேந்தர் நிலை : நிலமைக்காரர் (பெரும் நில உரிமையாளர்) --- 🔹 காலச் சூழல் சுமார் 18–19ஆம் நூற்றாண்டு நாயக்கர் ஆட்சி சிதைந்து, ஜமீன்–பாளையக்கார முறை உருவாகிய காலம் --- 🔹 நாயக்கர்கள் – நாடார்கள் நில மோதல் நாயக்கர் ஆட்சிக்குப் பின்: பல நாடார் நிலங்கள் 👉 வலுக்கட்டாயமாக 👉 கடன், வரி, போலி பத்திரங்கள் மூலம் 👉 நாயக்கர் ஜமீன்தார்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பல நாடார் நிலமைக்காரர்கள்: காட்டுமிராண்டித்தனமாக வெட்டு குத்து என இறங்காமல் சட்டப் போராட்டம் நடத்தினர்.. நீதிமன்றங்கள், அரச அதிகாரங்கள், ஆவணங்கள் வழியாக போராடினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்: 👉 சந்திர மார்த்தாண்ட நாடன் --- 🔹 சட்டப் போராட்டங்கள் (Key Point) சந்திர மார்த்தாண்ட நாடன்: பழைய உரிமைப் பத்திரங்கள் வரி செலுத்திய ஆவணங்கள் சாட்சி & அரச நிர்வாக பதிவுகள் இவற்றின் அடிப்படையில்: ✅ நாயக்கர் ஜமீன்தார்களுக்கு எதிராக வழக்குகள் ✅ நில உரிமைகளை மீட்டெடுத்தல் ✅  --- 🔹 முக்கியத்துவ...

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

நினைத்ததை அடைய மனக்காட்சி பயிற்சி - Law of attraction - visualization practice in Tamil

படம்
அகக்காட்சி படைப்புகள் ஆழ்மனதின் ஆசைகளை நிறைவேற்றும் என்கிறார் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஜோசப் மர்பி. ஆழ்மனதை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்று நமக்கு அவர் விளக்கம் அளிக்கிறார். காட்சிப்படுத்துதல் மற்றும் அதன் முக்கியத்துவம்: அகக்காட்சி படைப்புகள் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட நமக்கு உதவுகிறது, வரலாற்றின் பிரம்மிக்கத்தக்க கலைஞர்களில் ஒருவரான " மைக்கேல் அஞ்சிலோ " ஒரு சிற்பத்தை செதுக்கு முன் தான் வடிவமைக்க போகும் சிற்பத்தை தனது மனதில் அகக்காட்சி படைப்புகளைக் கொண்டு படைப்பதாக சொல்கிறார், இதன் மூலமே அவரால் பிரம்மாண்டமான சிற்பங்களை வடிவமைக்க முடிகிறது என்கிறார். ஒரு இலக்கை அடைவதை நாம் கற்பனை செய்யும்போது நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ அதனை வேலை செய்ய ஆழ்மனது செயல்படுத்துகிறது. மருந்தியல் விஞ்ஞானியும் எழுத்தாளருமான டாக்டர்.டேவிட் ஹாமில்டன், உடல் மனம் தொடர்பை பற்றி ஆய்வு செய்து தனது புத்தகத்தில் " இட்ஸ் த டாட் தட் கவுண்ட்ஸ் " எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நோக்கங்கள் நமது மரபணுக்களை மாற்றும் அளவுக்கு வலிமையானவை என்று கூறுகிறார் ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்கள் மற...

ஆட்டிப் படைத்த ஆத்மா திடுக்கிடும் சம்பவம் | Don't Buy old Bike

படம்
வடசென்னையில் வசித்து வந்தவர் ரகு இவருக்கு நீண்ட நாளாக, பைக் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் வருமானம் குறைவாக வந்ததால் இவரால் பைக் வாங்க முடியவில்லை ஒரு நாள் பணிக்கு இடம் மாற்றப்பட்டதால் கட்டாயம் ஒரு பைக் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இதனால் புதுப்பேட்டையில் ஒரு பழைய பைக்கை விலைக்கு வாங்கினார் மகிழ்ச்சியாக அந்த பைக்கை ஓட்டிக்கொண்டே தனது அறைக்கு வந்தார், அவரது வலது கை சற்று வீங்கி இருந்தது சரி நீண்ட நாளுக்கு பிறகு பைக் ஓட்டியதால் அப்படி இருக்கும் என்று எண்ணினார், மறுநாள் அலுவலகம் செல்ல பைக் சாவியை தேடினார் ஆனால் சாவி காணாமல் போய்விட்டது நல்லவேளையாக இன்னொரு சாவி இருந்ததால் அதை பயன்படுத்தி பைக்கை இயக்கினார், அலுவலகம் வந்ததும் மீண்டும் அவரின் வலது கை சற்று வீங்க துவங்கியது, இரவில் பணி முடிந்து வீடு திரும்பிய போது யாரோ அவரது அறைக்குள் நடந்து செல்வது போல இருந்தது வெளியில் இருந்து இதை கவனித்த ரகுவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது பூட்டிய வீட்டுக்குள் யார் சென்று இருப்பார் என குழம்பினார், எனினும் அவர் அறைக்குள் சென்று தொலைக்காட்சியை ஆன் செய்தார் ஆனால் தொலைக்காட்சி பழுதடைந்து...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)